Tag: TNGovernment

ஆன்லைன் மூலம் மணல் விற்பனையை தொடங்கியது தமிழக அரசு

ஆன்லைன் மூலம் மணல் விற்பனையை தொடங்கியது தமிழக அரசு

தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மணலை, ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் நடவடிக்கையைத் தமிழக அரசு தொடங்கியது. TNsand இணையதளத்திலும், கைப்பேசி செயலி மூலமும் ஆன்லைனில் கட்டணம் ...

முதற்கட்டமாக தமிழகத்திற்கு 37,500 டன் நிலக்கரி..?

முதற்கட்டமாக தமிழகத்திற்கு 37,500 டன் நிலக்கரி..?

தமிழகத்திற்கு முதற்கட்டமாக 37,500 டன் நிலக்கரியை மத்திய அரசு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நிலக்கரியின் இருப்பு குறைந்து வருவதாகவும், மாநிலத்திற்கு உரிய நிலக்கரியை ...

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ...

பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்கள் துவக்கம்

பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்கள் துவக்கம்

பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கிவைத்தார்

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் டிஜிட்டல் முறையில் அபராதம்

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் டிஜிட்டல் முறையில் அபராதம்

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களில் 94% பேர் டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்த தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

160 கோடி பணம் மற்றும் 100 கிலோ தங்கம் பறிமுதல்

160 கோடி பணம் மற்றும் 100 கிலோ தங்கம் பறிமுதல்

 நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 160 கோடி பணம் மற்றும் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

ரூ.103 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

ரூ.103 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில் 103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்

உயிரிழந்த பெண் செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி

உயிரிழந்த பெண் செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

Page 41 of 42 1 40 41 42

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist