Tag: TNGovernment

ஆதார், குடும்ப அட்டைகளை சாலையில் வீசி அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்

ஆதார், குடும்ப அட்டைகளை சாலையில் வீசி அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்

விழுப்புரம் மாவட்டம் பிள்ளை சாவடியில், தூண்டில் வளைவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்காத, தமிழ்நாடு அரசைக் கண்டித்து மீனவ குடும்பத்தினர் சாலை மறியல்

"அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை திமுக அரசு தொடர வேண்டும்" – உடுமலை ராதாகிருஷ்ணன்

"அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை திமுக அரசு தொடர வேண்டும்" – உடுமலை ராதாகிருஷ்ணன்

"அதிமுக ஆட்சியில், வேளாண்மை, கால்நடை, பால்வளம், மீன்வளம் ஆகிய துறைகளில் கொண்டுவரப்பட்ட பல சிறப்பான திட்டங்களை, திமுக அரசு தொடர வேண்டும்" - முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் 

ரேஷன் கடைகளில்  கூடுதல் சர்க்கரை, உளுந்து வாக்குறுதி என்னானது? – முன்னாள் அமைச்சர் காமராஜ் கேள்வி

ரேஷன் கடைகளில் கூடுதல் சர்க்கரை, உளுந்து வாக்குறுதி என்னானது? – முன்னாள் அமைச்சர் காமராஜ் கேள்வி

"ரேஷன் கடைகளில் கூடுதல் சர்க்கரை, உளுந்து வழங்கப்படும் என்ற கொடுக்கப்பட்ட வாக்குறுதியை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" - முன்னாள் அமைச்சர் காமராஜ்

விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்குமா? – எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்குமா? – எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

"திமுக அரசின் அலட்சியத்தால் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து வீணான நெல்லுக்கு இழப்பீடு வழங்கப்படுமா?" - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

"பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்" – எஸ்.பி.வேலுமணி

"பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்" – எஸ்.பி.வேலுமணி

அதிமுக ஆட்சியில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு கொண்டுவரப்பட்ட இருசக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

செம்பரம்பாக்கம் ஏரி உடையவில்லை, உபரிநீர் மட்டுமே திறந்துவிடப்பட்டது – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

செம்பரம்பாக்கம் ஏரி உடையவில்லை, உபரிநீர் மட்டுமே திறந்துவிடப்பட்டது – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

செம்பரம்பாக்கம் ஏரியில் உடைப்பு ஏற்படவில்லை, உபரிநீர் மட்டுமே திறக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் 

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் மேலும் பல தளர்வுகளுடன் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1 முதல் திறக்க ...

Page 3 of 42 1 2 3 4 42

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist