Tag: TNCorona

டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 18 பேருக்கு கொரோனா தொற்று!

டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 18 பேருக்கு கொரோனா தொற்று!

டெல்லி மாநாட்டில் பங்கேற்று நாமக்கல் திரும்பிய 18 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்

சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி!

சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி!

டெல்லி ராஜீவ் காந்தி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், தற்கொலைக்கு முயன்ற சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

புரளிகளால் பதற்றத்தையும் கவலையையும் பரப்பும் நேரமல்ல – ஏ.ஆர்.ரகுமான்

புரளிகளால் பதற்றத்தையும் கவலையையும் பரப்பும் நேரமல்ல – ஏ.ஆர்.ரகுமான்

மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல என பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்

கொரோனா ஆய்வகங்கள் குறித்து மத்தியமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை

கொரோனா ஆய்வகங்கள் குறித்து மத்தியமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை

கொரோனா பரிசோதனை செய்யும் ஆய்வகங்களுக்கு உபகரணங்கள் தாமதம் இன்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு!

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு!

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதற்காக 200 படுக்கைகளுடன் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

கொரோனா நிவாரணத்திற்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதி விவரங்கள்

கொரோனா நிவாரணத்திற்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதி விவரங்கள்

கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதிக்காக பொதுமக்கள், பல்வேறு நிறுவனங்கள், மார்ச் 31 ஆம் தேதி வரை 36 கோடியே 34 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர் என ...

கொரோனா நிதிக்கு கிள்ளியும் கொடுக்காத தமிழ் சூப்பர் ஸ்டார்கள்? அள்ளிக் கொடுக்கும் தெலுங்கு நடிகர்கள்

கொரோனா நிதிக்கு கிள்ளியும் கொடுக்காத தமிழ் சூப்பர் ஸ்டார்கள்? அள்ளிக் கொடுக்கும் தெலுங்கு நடிகர்கள்

திரையில் காணும் ஹீரோக்களை நிஜ ஹீரோக்களாக மக்கள் கொண்டாட இயற்கை அவ்வப்போது வாய்ப்புகளை வழங்கும்

டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று!

டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று!

டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியவர்கள் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மாநில எல்லை சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு!

மாநில எல்லை சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில், சுழற்சி முறையில் 24 மணி நேரமும், 5 காவலர்கள் பணியில் இருக்க வேண்டும் என தமிழக ...

Page 5 of 6 1 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist