Tag: TNCorona

கொரோனாவல் உயிரிழந்த நபரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த மக்கள்!

கொரோனாவல் உயிரிழந்த நபரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த மக்கள்!

தேனி மாவட்டத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் உடலை அடக்க செய்யவிடாமல் பொதுமக்கள் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 581-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோரின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

கொரோனா பரிசோதனை மையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு!

கொரோனா பரிசோதனை மையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு!

சென்னையில் மைக்ரோ அளவில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை – முதலமைச்சர் திட்டவட்டம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை – முதலமைச்சர் திட்டவட்டம்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்படாத வகையில் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு இணையான சிகிச்சையுடன், கிங் இன்ஸ்ட்டியூட்டில் கொரோனா சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...

தமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்!

தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன

தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் மற்றும் தளர்வுகளுடன் ஜூலை 31 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Page 3 of 6 1 2 3 4 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist