திருப்பூரில் பசுமாட்டை துன்புறுத்திய இளைஞர்களை தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
திருப்பூரில் பசு மாட்டை கடத்திச் சென்று கடுமையாக துன்புறுத்திய வடமாநில இளைஞர்கள் 3 பேரை, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பூரில் பசு மாட்டை கடத்திச் சென்று கடுமையாக துன்புறுத்திய வடமாநில இளைஞர்கள் 3 பேரை, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.