Tag: Tiruppur

ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம்

ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம்

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள வார்டுகளில், ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம்

உணவு மற்றும் தங்கும் இடமின்றி திருப்பூர் ரயில் நிலையத்தில் 2 நாட்களாக காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள்

உணவு மற்றும் தங்கும் இடமின்றி திருப்பூர் ரயில் நிலையத்தில் 2 நாட்களாக காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள்

ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சம் காரணமாக சொந்த ஊருக்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையத்தில் 2 நாட்களாக காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள், உணவு மற்றும் தங்கும் இடமின்றி ...

யானைகளை கற்களால் அடித்து விரட்டி இளைஞர்கள் அத்துமீறல்

யானைகளை கற்களால் அடித்து விரட்டி இளைஞர்கள் அத்துமீறல்

திருமூர்த்திமலை வனப்பகுதியில் தண்ணீர் தேடி வந்த யானைகளை இளைஞர்கள் சிலர் விரட்டி அடிக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

கொரோனா தடுப்பு நடவடிக்கை சாதனங்கள் அனுப்பும் பணி துவக்கம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கை சாதனங்கள் அனுப்பும் பணி துவக்கம்!

திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா தடுப்புக்கான சாதனங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

திமுகவால் தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது : முதலமைச்சர்

திமுகவால் தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது : முதலமைச்சர்

அரசியலில் தந்தையின் பின்புலத்தால் உயர்ந்த ஸ்டாலினால், உழைக்கும் மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

உடுமலைப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் வாக்குசேகரிப்பு

உடுமலைப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் வாக்குசேகரிப்பு

கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த, பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்தப்படும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் – முதலமைச்சர் அறிவிப்பு!

24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் – முதலமைச்சர் அறிவிப்பு!

விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி, காப்பாற்ற முயன்ற இருவரும் மாயம்!

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி, காப்பாற்ற முயன்ற இருவரும் மாயம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பாசன வாய்க்காலில் குளிக்கச் சென்று தண்ணீரில் அடித்துச் சென்றவர்களை இரண்டாம் நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

திருப்பூரில் இரை தேடி வரும் பறவைகள், குவியும் சுற்றுலா பயணிகள்

திருப்பூரில் இரை தேடி வரும் பறவைகள், குவியும் சுற்றுலா பயணிகள்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இரை தேட வரும் புறா உள்ளிட்ட பறவைகளை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist