Tag: tik tok

இம்சை அரசிகளுக்கு இறுகுகிறது பிடி –  தமிழகம் முழுவதும் குவியும் புகார்கள்

இம்சை அரசிகளுக்கு இறுகுகிறது பிடி – தமிழகம் முழுவதும் குவியும் புகார்கள்

அறிவை முதலீடாக்கி வருமானம் ஈட்டுபவர்களுக்கு மத்தியில் ஆபாசத்தை முதலீட்டாக்கி சுகவாழ்வு வாழ்கின்றனர் சொப்பன சுந்தரிகள் சிலர். வாய் கூசும் வார்த்தை, கண் கூசும் உடல் மொழி என ...

திவ்யா ”STONE னாச்சி”… டிக்டாக் தந்து விட்டு போன ”டிஸ்கவரி சேனல்”

திவ்யா ”STONE னாச்சி”… டிக்டாக் தந்து விட்டு போன ”டிஸ்கவரி சேனல்”

ஊரை சுற்றி வம்பிழுத்து திரிந்த கார்த்தியின் காதல் பைங்கிளியை, சேஸிங் செய்து சிறகொடித்து இருக்கிறார்கள் சோழ தேசத்து யவண ராணிகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரம் – டிக்டாக் புகழ் பார்கவ் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரம் – டிக்டாக் புகழ் பார்கவ் கைது

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, ஆந்திராவின் டிக்டாக் புகழ் பார்க்கவ் என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கதறிய கணவன்; செவி சாய்க்காத மனைவி, மகள் – உயிரை பறித்த டிக்டாக் மோகம்!

கதறிய கணவன்; செவி சாய்க்காத மனைவி, மகள் – உயிரை பறித்த டிக்டாக் மோகம்!

திருப்பூரில், மனைவியும் மகளும் தன்னை விட்டு பிரிந்த சோகத்தில் வீடியோ மூலம் மரண வாக்குமூலம் தெரிவித்து தூக்கில் தொங்கிய ஒர்க்ஷாப் உரிமையாளரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... குருவிக் ...

குடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் ”டிக் டாக்” ஆப்

குடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் ”டிக் டாக்” ஆப்

டிஜிட்டல் உலகில் நாம் எதையும் வரவேற்க வேண்டும் என்பது மறுப்பதற்க்கில்லை, ஆனால் அது சமூதாயத்திற்கு சீர்ரழிவாக மாறிவிட கூடாது...டிக் டாக் என்ற செயலி தமிழக மக்களிடையே எந்த ...

கணவனை விட்டு விட்டு டிக் டாக்கில் பழகிய உயிர்தோழியுடன் பெண்  வீட்டை விட்டு ஓட்டம்

கணவனை விட்டு விட்டு டிக் டாக்கில் பழகிய உயிர்தோழியுடன் பெண் வீட்டை விட்டு ஓட்டம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தில், கட்டிய கணவனை விட்டு விட்டு டிக் டாக்கில் பழக்கமான உயிர்தோழியுடன் பெண் ஒருவர் ஓட்டம் பிடித்துள்ளார். 

காவல் நிலைய வளாகத்தில் டிக் டாக் வீடியோ எடுத்த இளைஞர்கள்

காவல் நிலைய வளாகத்தில் டிக் டாக் வீடியோ எடுத்த இளைஞர்கள்

தருமபுரி அருகே அதியமான் கோட்டை காவல் நிலைய வளாகத்தில் டிக் டாக் வீடியோ எடுத்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செயல்பட தொடங்கிய ஒரு வாரத்தில் மீண்டும் வேலையை காட்டிய டிக்-டாக்

செயல்பட தொடங்கிய ஒரு வாரத்தில் மீண்டும் வேலையை காட்டிய டிக்-டாக்

மே 1 முதல் மே 16 வரை தினமும் மூன்று பயன்பாட்டாளர்களுக்கு டிக்டாக் நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்தது. 

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist