Tag: Thrichy

டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் நெல்பயிர்கள் கடும் சேதம் !

டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் நெல்பயிர்கள் கடும் சேதம் !

டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்தன. ஈரப்பதம் அதிகமுள்ள நெல்மணிகளை அரசு கொள்முதல் ...

ஸ்ரீ ரங்கத்தில் தைப்பூச தேரோட்டம்!

ஸ்ரீ ரங்கத்தில் தைப்பூச தேரோட்டம்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தைத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ...

பருத்து கொள்முதல் விலை குறைவால் விவசாயிகள் அதிர்ச்சி!

பருத்து கொள்முதல் விலை குறைவால் விவசாயிகள் அதிர்ச்சி!

துறையூர் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கடந்த ஆண்டு 100 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, இந்த ஆண்டு 70 ரூபாய் அளவில் குறைவாக ...

கோவில் காளை இறந்ததால் 18 ஊரைச் சேர்ந்த மக்கள்  துக்க அனுசரிப்பு

கோவில் காளை இறந்ததால் 18 ஊரைச் சேர்ந்த மக்கள் துக்க அனுசரிப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, இறந்து போன கோயில் காளையை, அந்த ஊர் மக்கள், தாரை தப்பட்டை மரியாதையுடன் ஊர் மந்தையில் அடக்கம் செய்தனர். 

தேசிய கல்லூரியில் நூற்றாண்டு தொடக்க விழாவை துவக்கி வைத்தார் துணை ஜனாதிபதி

தேசிய கல்லூரியில் நூற்றாண்டு தொடக்க விழாவை துவக்கி வைத்தார் துணை ஜனாதிபதி

திருச்சி தேசிய கல்லூரி நூற்றாண்டு தொடக்க விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

தோல்வியடைந்த விரக்தியில் தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர்

தோல்வியடைந்த விரக்தியில் தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர்

திருச்சி மணப்பாறையில், உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த திமுக பிரமுகர், அதிமுக ஒன்றிய செயலாளரை தாக்கியதை அடுத்து நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம் கோவிலில் பகல் பத்து நிகழ்ச்சியின் 10ம் நாள் திருவிழா கோலாகலம்

ஸ்ரீரங்கம் கோவிலில் பகல் பத்து நிகழ்ச்சியின் 10ம் நாள் திருவிழா கோலாகலம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து நிகழ்ச்சியின் பத்தாம் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள், மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  

சர்ச்சையில் சிக்கிய அந்தமான் யானை காப்பகத்தில் ஒப்படைப்பு

சர்ச்சையில் சிக்கிய அந்தமான் யானை காப்பகத்தில் ஒப்படைப்பு

சர்ச்சையில் சிக்கிய அந்தமான் மலாச்சி யானை, நீதிமன்ற உத்தரவை அடுத்து, திருச்சி யானைகள் காப்பகத்தில் விடப்பட்டது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist