Tag: Thiruvarur

தண்ணீர் இன்றி கருகிற குறுவைப் பயிர்கள்..! ஸ்டாலின் அரசு பொறுப்பேற்க வேண்டும்!

தண்ணீர் இன்றி கருகிற குறுவைப் பயிர்கள்..! ஸ்டாலின் அரசு பொறுப்பேற்க வேண்டும்!

திருவாரூர் அருகே தண்ணீரின்றி கருகிய குறுவை பயிர்களை உழுது அழித்த விவசாயிகள், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பி.ஆர். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். திருத்துறைப்பூண்டி ...

மூன்று நாட்களுக்கு மட்டுமே வரும் மருத்துவர்கள்! திருவாரூர் கால்நடை மருத்துவமனையின் மோசமான நிலை!

மூன்று நாட்களுக்கு மட்டுமே வரும் மருத்துவர்கள்! திருவாரூர் கால்நடை மருத்துவமனையின் மோசமான நிலை!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அரசு கால்நடை மருத்துவமனையை விடியா திமுக மாவட்ட நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். திருவாஞ்சியத்தில் செயல்படும் அரசு ...

திருவாரூரில் ஆன்லைன் முறையில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை!

திருவாரூரில் ஆன்லைன் முறையில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆன்லைன் முறையில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். முத்துப்பேட்டை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை ...

மூடப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளில் மீண்டும் பராமரிப்பு பணி !

மூடப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளில் மீண்டும் பராமரிப்பு பணி !

திருவாரூர் மாவட்டம் பெருந்தரக்குடி ஊராட்சி மேப்பலம் பகுதியில் ஓஎன்ஜிசி சார்பில் கடந்தாண்டு புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க நடந்த முயற்சிகள் விவசாயிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது ...

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டித்து கிராம மக்கள் நூதன போராட்டம்!

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டித்து கிராம மக்கள் நூதன போராட்டம்!

கூத்தாநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட சேகரை கிராமத்தில் அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பாளர்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து தொடர் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதைக் கண்டித்து அக்கிராமத்தினர் பல்வேறு தொடர் போராட்டங்களில் ...

பாண்டிச்சேரி சாரயத்தை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது!

பாண்டிச்சேரி சாரயத்தை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்,போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோட்டூர் பகுதியில் உள்ள சிவன் கோவில் தெருவில், தடை செய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராயம் ...

திமுக பிரமுகர் சொத்துக்களை அபகரிப்பதாகப் புகார்

திமுக பிரமுகர் சொத்துக்களை அபகரிப்பதாகப் புகார்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திமுக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர், சொந்த தம்பிக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களையே அபகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மழைக்கு நெல்மணிகள் முளைப்பு தட்டி  வீணாவதால் விவசாயிகள் வேதனை

மழைக்கு நெல்மணிகள் முளைப்பு தட்டி வீணாவதால் விவசாயிகள் வேதனை

ஈரப்பதம் வித்தியாசம் காட்டி நெல் கொள்முதல் செய்யப்படாததால், 8 ஆயிரம் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை 

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist