Tag: thiruvannamalai

குபேர கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

குபேர கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் குபேர கிரிவலத்தை முன்னிட்டு கிரிவலப்பாதையில் உள்ள குபேரன் லிங்கத்தினை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலையில்  கால்நடை மருத்துவ  ஊர்தி  சேவை தொடக்கம்

திருவண்ணாமலையில் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை தொடக்கம்

திருவண்ணாமலையில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடமாடும் அம்மா அவசர கால மருத்துவ சேவை ஊர்தி சேவை தொடங்கி வைக்கப்பட்டது...

திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

திருவண்ணாமலையில், அண்ணாமலையார் கோயில் பஞ்சரத தேரினை புதுப்பிக்கும் பணி

திருவண்ணாமலையில், அண்ணாமலையார் கோயில் பஞ்சரத தேரினை புதுப்பிக்கும் பணி

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் பஞ்சரத தேரினை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை அருகே, சொட்டுநீர் பாசனத்தில் அதிக விளைச்சல் தரும் தர்பூசணியால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை அருகே, சொட்டுநீர் பாசனத்தில் அதிக விளைச்சல் தரும் தர்பூசணியால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் வெளூகனந்தல் கிராமத்தில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் தர்பூசணி பயிரிட்டதில் நல்ல லாபம் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை அருகே இடுகாட்டு மைதானத்தை ஆக்கிரமித்த திமுகவினர்

திருவண்ணாமலை அருகே இடுகாட்டு மைதானத்தை ஆக்கிரமித்த திமுகவினர்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கிராமத்தில் திமுகவினர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடுகாட்டு மைதானத்தை மீட்டுத் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

உள்ளூர் பறவைகளிடம் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியா ஆந்தை உயிருடன் மீட்பு

உள்ளூர் பறவைகளிடம் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியா ஆந்தை உயிருடன் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குண்ணத்தூர் கிராமத்தில், உள்ளூர் பறவைகளிடம் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியா நாட்டு அபூர்வ ஆந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

Page 4 of 10 1 3 4 5 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist