Tag: thiruvannamalai

"தொடர் மழையால் பழங்குடியினர் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் "

"தொடர் மழையால் பழங்குடியினர் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் "

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மழைநீர் புகுந்ததால் வீடுகளை இழந்த பழங்குடியின மக்களுக்கு அதிமுக மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

"செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு"-ஆரணி, வந்தவாசி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை

"செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு"-ஆரணி, வந்தவாசி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆரணி - வந்தவாசி நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா

அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

நெல் கொள்முதல் செய்ய மூட்டை ஒன்றிற்கு 100 ரூபாய் கமிஷன் வசூல்

நெல் கொள்முதல் செய்ய மூட்டை ஒன்றிற்கு 100 ரூபாய் கமிஷன் வசூல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு 100 ரூபாய் கமிஷன் வசூல் செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் ...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா – தயாரிப்புப்பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா – தயாரிப்புப்பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. தீபத்திருவிழாவுக்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

5-ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கிய முதல்வர் தலைமையிலான அரசு!

5-ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கிய முதல்வர் தலைமையிலான அரசு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு,  ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் சிலைகளுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாலை ...

நிலத்தகராறில் இளைஞரை வெட்டிக் கொன்ற 10 பேர் கொண்ட கும்பல்

நிலத்தகராறில் இளைஞரை வெட்டிக் கொன்ற 10 பேர் கொண்ட கும்பல்

திருவண்ணாமலை அருகே நிலத்தகராறில், இளைஞரை 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் தெடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் மார்கழி மாதத்தையொட்டி நடைபெற்ற கிரிவலம்

திருவண்ணாமலையில் மார்கழி மாதத்தையொட்டி நடைபெற்ற கிரிவலம்

திருவண்ணாமலையில் உள்ள பர்வதமலைப் பகுதியில் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்த அரசுக்குப் பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.

Page 2 of 10 1 2 3 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist