திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் இன்றி சித்ரா பெளர்ணமி வழிபாடு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வரலாற்றில் முதல்முறையாக சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜை, பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வரலாற்றில் முதல்முறையாக சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜை, பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.