Tag: thirupur

வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ வெளியதற்கு காவல்துறையே காரணம்!

வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ வெளியதற்கு காவல்துறையே காரணம்!

திருப்பூர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் தமிழக தொழிலாளர்களை, வடமாநில தொழிலாளர்கள் தாக்குவதுபோல் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவியது. தொழிற்சங்கங்கள் நடத்திய விசாரணையில் இது உண்மைக்கு புறம்பான ...

தமிழக இளைஞர்களை வடமாநில தொழிலாளர்கள் துரத்தி சென்று தாக்கும் வீடியோ வைரல்!

தமிழக இளைஞர்களை வடமாநில தொழிலாளர்கள் துரத்தி சென்று தாக்கும் வீடியோ வைரல்!

அனுப்பர்பாளையம் திலகர் நகரில் கடந்த 14ஆம் தேதி பனியன் கம்பெனியில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் பெட்டி கடையில் சிகரெட் புகைத்துள்ளனர். அப்போது தமிழக இளைஞர்கள் மீது ...

உடுமலை அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 120 சவரன் நகை கொள்ளை!

உடுமலை அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 120 சவரன் நகை கொள்ளை!

உடுமலை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் லஷ்மி நாராயணசாமி. இவர் உறவினர் வீட்டின் நிகழ்ச்சிக்காக கோவை சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் உள்ளே சென்று ...

வடமாநில தொழிலார்களை கண்டித்து தென்னை சார்ந்த தொழிலாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை!

வடமாநில தொழிலார்களை கண்டித்து தென்னை சார்ந்த தொழிலாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை!

உடுமலைப்பகுதியில் தென்னை சார்ந்த பிரதான பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் குறைந்த சம்பளத்தில் ...

பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் கணவன், மனைவி தற்கொலை முயற்சி: போலீசார் கைது

பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் கணவன், மனைவி தற்கொலை முயற்சி: போலீசார் கைது

அணுப்பட்டி பகுதியில் உள்ள னியார் ரேடியேட்டர் கம்பெனியில் ரேடியேட்டரை திருடியதாக மதுரையை சேர்ந்த கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த கருப்பசாமி காவல் ...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய நபர்!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய நபர்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர், கார் கண்ணாடியை உடைத்து, பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

திருப்பூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி வெட்டப்பட்டார் – 7 பேர் கொண்ட கும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு!

திருப்பூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி வெட்டப்பட்டார் – 7 பேர் கொண்ட கும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியை 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியை கொள்ளையடித்தவர்களை பிடிக்க 11 தனிப்படைகள் அமைப்பு

பாரத ஸ்டேட் வங்கியை கொள்ளையடித்தவர்களை பிடிக்க 11 தனிப்படைகள் அமைப்பு

திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையத்தில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கால்வாயில் விழுந்து உயிருக்கு போராடிய காட்டு யானை மீட்பு

கால்வாயில் விழுந்து உயிருக்கு போராடிய காட்டு யானை மீட்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கால்வாயில் விழுந்து உயிருக்கு போராடிய காட்டு யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்..

சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற  மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கொடைக்கானலில், சர்வதேச கராத்தே போட்டியில்  தங்கம் வென்று ஊர் திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist