Tag: thirupathur

திமுக ஆட்சி மக்களுக்கு எந்த வித நலத்திட்டங்களும் கொண்டு வரவில்லை!

திமுக ஆட்சி மக்களுக்கு எந்த வித நலத்திட்டங்களும் கொண்டு வரவில்லை!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி அதிமுக பிரமுகர் தட்சிணாமூர்த்தி தலைமையில் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் நடைபெற்றது. கட்சியில் இணைந்தவர்களுக்கு முன்னாள் ...

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் சிசு உயிரிழந்ததாக குற்றச்சாட்டு

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் சிசு உயிரிழந்ததாக குற்றச்சாட்டு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிகொல்லை பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் விஜய்யின் கர்ப்பிணி மனைவி பாக்கியலட்சுமி, ரெட்டிதோப்பு பகுதியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் வழிகாட்டுதலில் கர்ப்பகால ...

கிராம உதவியாளர் பணிகளில் பணி நியமனம் செய்ய தாமதம்

கிராம உதவியாளர் பணிகளில் பணி நியமனம் செய்ய தாமதம்

திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி உள்ளிட்ட நான்கு வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 31 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்டு நேர்முகத் தேர்வும் நடைபெற்றது. பிற மாவட்டங்களில் ...

கலவரத்துக்கு காரணமான திமுகவினர் மற்றும் காவல்துறை

கலவரத்துக்கு காரணமான திமுகவினர் மற்றும் காவல்துறை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த கல்நார்ச்சாம்பட்டி கிராமத்தில், விதியை மீறி எருது விடும் திருவிழா நடத்தியதாக, 36 நபர்களை போலீசார் கைது செய்தனர். நாட்றம்பள்ளியை அடுத்த கல்நார்ச்சாம்பட்டி ...

11 நலச்சங்கங்களின் உறுப்பினர்களுக்கு நிவாரணப் பொருட்கள்!

11 நலச்சங்கங்களின் உறுப்பினர்களுக்கு நிவாரணப் பொருட்கள்!

திருப்பத்தூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்பட 11 நலச்சங்கங்களின் உறுப்பினர்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நிவாரணப் பொருட்களை வழங்கினார். 

துப்பாக்கியுடன் வீட்டிற்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்களால் பரபரப்பு

துப்பாக்கியுடன் வீட்டிற்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்களால் பரபரப்பு

திருப்பத்தூரில், வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற போது வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டதால் கத்தியால் குத்தி விட்டு முகமூடிக் கொள்ளையர்கள் தப்பியோடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

50 ரூபாய்க்கு 2 பிரியாணி  வேண்டும் : மதுபோதையில் தகராறு செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்

50 ரூபாய்க்கு 2 பிரியாணி வேண்டும் : மதுபோதையில் தகராறு செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்

வாணியம்பாடி பேருந்து நிலையத்திலுள்ள பிரியாணி கடை ஒன்றில், தகராறு செய்த 2 ஆட்டோ ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற இளைஞருக்கு தர்மஅடி

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற இளைஞருக்கு தர்மஅடி

வாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற இளைஞருக்கு பயணிகள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூரை புதிய மாவட்டமாக நாளை திறக்கவுள்ளார் முதல்வர்

திருப்பத்தூரை புதிய மாவட்டமாக நாளை திறக்கவுள்ளார் முதல்வர்

தமிழகத்தின் புதிய மாவட்டமாக உதயமாகவுள்ள எழில் கொஞ்சும் திருப்பத்தூரைப் பற்றிய சுவாரசியாமான தகவல்கள் மற்றும் அதன் சிறப்பு தொகுப்பு 

8-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லை கண்டுபிடித்த ஆய்வு மாணவர்கள்

8-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லை கண்டுபிடித்த ஆய்வு மாணவர்கள்

திருப்பத்தூர் அருகே கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘கழுமரம் ஏறிய அரசனின் நடுகல்லை ஆய்வு மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist