Tag: thiruchendur

water scarcity in thiruchendur

திமுக தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு! பிரச்சினையை தீர்க்கமுடியவில்லை என திமுக கவுன்சிலர் புலம்பிய ஆடியோ வைரல்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை பூர்த்தி செய்யமுடியவில்லை என திமுக கவுன்சிலர் புலம்பிய வாட்ஸ்அப் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாக திறனற்ற விடியா ...

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா

திருச்செந்தூர் முருகன் கோயிலில், ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்க உள்ள நிலையில், எந்த அறிவிப்பும் இல்லாததால், தேரோட்டம் நடைபெறுமா.. நடைபெறாதா என பக்தர்கள் குழப்பம்

மாசித் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.

மாசித் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான மாசித்திருவிழா கடந்த மாதம் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது

மதுவிற்காக கட்டிட தொழிலாளி பாட்டிலால் குத்தி கொலை

மதுவிற்காக கட்டிட தொழிலாளி பாட்டிலால் குத்தி கொலை

திருச்செந்தூர் அருகே அரசு மதுபானக்கடையில் மதுபானம் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், கட்டிட தொழிலாளி பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த பாதுகாப்பு

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த பாதுகாப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை சூரசம்ஹார விழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடங்கிய கந்த சஷ்டி திருவிழா

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடங்கிய கந்த சஷ்டி திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கிய விழாவின் ஏற்பாடுகள் குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ...

திருச்செந்தூரில் சுப்ரமணிய சுவாமிக் கோவிலில் தேரோட்டம்  நடைப்பெற்றது

திருச்செந்தூரில் சுப்ரமணிய சுவாமிக் கோவிலில் தேரோட்டம் நடைப்பெற்றது

தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாதுகாப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாதுகாப்பு

தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாக எச்சரிக்கை விடுத்தநிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist