Tag: thief

லைட்டை போட்டு திருடிய திருடன்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி

லைட்டை போட்டு திருடிய திருடன்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மும்பையில் உள்ள கிரிகுஞ்ச் பகுதியில் வசித்து வரும் சித்தாந்த சபூவு என்பவர்  சமீபத்தில் சொந்தமாக ஃபிளாட் ஒன்றில் வீடு வாங்கினார். அதில் புது வீட்டில் குடியேறிய சிந்தாந்த ...

சேலம் மாநகராட்சி முதன்மை பொறியாளர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளை

சேலம் மாநகராட்சி முதன்மை பொறியாளர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளை

சேலம் மாநகராட்சி முதன்மை பொறியாளர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 40 சவரன் தங்க நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அவிநாசியில்  அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் தப்பி ஓடிய திருடன்

அவிநாசியில் அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் தப்பி ஓடிய திருடன்

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற போது, அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் திருடன் சுவர் ஏறி தப்பி ஓடினான்.

நீதிமன்றத்துக்குள் வாகனங்களை திருடிய திருடன் சிசிடிவியின் மூலம் பிடித்த காவல்துறை

நீதிமன்றத்துக்குள் வாகனங்களை திருடிய திருடன் சிசிடிவியின் மூலம் பிடித்த காவல்துறை

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை கண்காணித்து மடக்கிபிடித்த காவல்துறைக்கு வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.  

ஓடும் ரயிலில் திருடி மலேசியாவில் ஹோட்டல் வாங்கிய பலே திருடன்

ஓடும் ரயிலில் திருடி மலேசியாவில் ஹோட்டல் வாங்கிய பலே திருடன்

7 மொழிகளில் சரளமாக பேசும் திறமை... இதுவரை 11 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.... அதுமட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளில் தொழில் முதலீடு செய்துள்ள இவரை தொழிலதிபர் என்று நினைக்கலாம். ...

சென்னையில் தொடர் செல்போன் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது

சென்னையில் தொடர் செல்போன் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது

சென்னையில் ஏழுகிணறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொருக்குப்பேட்டை,வண்ணாரப்பேட்டை,புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் அதிகாலை நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செல்போன் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்படுவதாக ...

8 பவுன் சங்கிலியை பறித்து சென்ற திருடனை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்

8 பவுன் சங்கிலியை பறித்து சென்ற திருடனை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வாகரையில் மளிகைக் கடையில் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற திருடனை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist