Tag: terrorists

பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில்  2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

லட்சத்தீவு நோக்கி ஐ.எஸ். பயங்கரவாதிகள் பயணம்:  கேரள கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்

லட்சத்தீவு நோக்கி ஐ.எஸ். பயங்கரவாதிகள் பயணம்: கேரள கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்

லட்சத்தீவு பகுதியை நோக்கி ஐ.எஸ். பயங்கரவாதிகள் படகில் சென்றுள்ளதாக தகவல் கிடைத்து இருப்பதை அடுத்து, கேரள கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையில் துப்பாக்கிச்சூடு

தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையில் துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே நடைபெற்ற சண்டையில்2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் தாக்குதலை முறியடிக்க புதிய கருவி

தீவிரவாதிகள் தாக்குதலை முறியடிக்க புதிய கருவி

கதிர்வீச்சு மூலமாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டினால், அதை முறியடிப்பதற்காக புதுவித கருவி சென்னை மாநகர காவல்துறையின் ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

இன்னும் 3 நாட்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்: மைத்ரிபால சிறிசேன

இன்னும் 3 நாட்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்: மைத்ரிபால சிறிசேன

கடந்த 21ம் தேதி ஈஸ்டர் தினத்தின் போது ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைப்படை தாக்குதல்களையடுத்து அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கையிலிருந்து தீவிரவாதத்தை முற்றிலும் துடைத்தெறியும் பணியில் ...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதி மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம்

பயங்கரவாதி மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம்

பயங்கரவாதி மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், பயணங்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Page 3 of 6 1 2 3 4 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist