Tag: terrorist attack

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது தீவிரவாத தாக்குதல்

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது தீவிரவாத தாக்குதல்

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீநகரில் இந்திய நிலைகள் மீது நள்ளிரவில் தீவிரவாத தாக்குதல்

ஸ்ரீநகரில் இந்திய நிலைகள் மீது நள்ளிரவில் தீவிரவாத தாக்குதல்

ஜம்மு காஷ்மீரிலுள்ள ஸ்ரீநகரில் இந்திய நிலைகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டம்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டம்

தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது, லஸ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த பயிற்சி பெற்ற தீவிரவாத குழுக்கள் இந்திய ஆக்கிரமிப்பு பகுதிகளில் ஊடுருவி தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ...

பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்ட அன்சருல்லா அமைப்பினர் 16 பேர் கைது

பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்ட அன்சருல்லா அமைப்பினர் 16 பேர் கைது

அன்சருல்லா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 16 பேரையும் எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

2 மசூதிகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்- 9 இந்தியர்களை காணவில்லை

2 மசூதிகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்- 9 இந்தியர்களை காணவில்லை

நியூசிலாந்து நாட்டில் மசூதிகளில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டிற்கு பிறகு 9 இந்தியர்களை காணவில்லை என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது

தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பான புகைப்படம் வெளியீடு

தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பான புகைப்படம் வெளியீடு

பாலகோட்டில் தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர்

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர்

சிரியாவில் ஜனநாயக படையினருக்கும், குர்து இன போராளிகளுக்கும் எதிராக ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

தனி நபர் பயங்கரவாதத் தாக்குதல் பெரும் சவாலாக உள்ளது – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

தனி நபர் பயங்கரவாதத் தாக்குதல் பெரும் சவாலாக உள்ளது – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

தனி நபர் பயங்கரவாதத் தாக்குதல் பெரும் சவாலாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist