Tag: temples

கோவில்களை இடிக்க வந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

கோவில்களை இடிக்க வந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

விழுப்புரத்தில் 50 ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வரும் கோவில்களை இடிக்க வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வழுரெட்டி பகுதியில் இருக்கும் கோயில்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக ...

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று கோயிலில் அனுமதி மறுப்பு

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று கோயிலில் அனுமதி மறுப்பு

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று, தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் கோயில்களில் சுவாமியை வழிபட அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

கோயில் குளம், நாகூர் தர்கா குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கீடு!

கோயில் குளம், நாகூர் தர்கா குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கீடு!

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் குளம் மற்றும் நாகூர் தர்கா குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சிகளில் மதவழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி!!

மாநகராட்சிகளில் மதவழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி!!

மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய மத வழிபாட்டுத் தலங்களை நாளை முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது!!

நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது!!

ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளின் ஒருபகுதியாக, நாடு முழுவதும் இன்று வழிபாட்டு தலங்கள், ஹோட்டல்கள் மற்றும் மால்கள் திறக்கப்படுகின்றன.

திருப்பூர், புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை

திருப்பூர், புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

62 கிராம மக்களுக்கு சொந்தமான 3 ஆலயங்களை கையகப்படுத்த எதிர்ப்பு

62 கிராம மக்களுக்கு சொந்தமான 3 ஆலயங்களை கையகப்படுத்த எதிர்ப்பு

மதுரை அருகே, 62 கிராம மக்களுக்கு சொந்தமான 3 ஆலயங்களை, அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடியதையடுத்து, கையகப்படுத்தும் நடவடிக்கை திரும்ப பெறப்பட்டது.

ஓசூர் கோயில்களில் நீதிபதிகள் ஆய்வு!

ஓசூர் கோயில்களில் நீதிபதிகள் ஆய்வு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 பெரிய கோவில்களிலும், ஆயிரத்து 135 சிறிய கோயில்களிலும் ஆய்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, ஓசூர் பகுதியில் உள்ள சந்திர சூடேஷ்வரர் திருக்கோயிலில், உயர்நீதிமன்ற ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist