Tag: temple festival

கோவில்  திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு

கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோயில் தேரோட்ட விழா

பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோயில் தேரோட்ட விழா

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு

லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு

கோவை மாவட்டம் உக்கடத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

மருந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் துணை முதல்வர் பங்கேற்ப்பு

மருந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் துணை முதல்வர் பங்கேற்ப்பு

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரர்  கோயிலில் ஏழாம் நாள் திருக்கார்த்திகை உற்சவம்

அருணாசலேஸ்வரர் கோயிலில் ஏழாம் நாள் திருக்கார்த்திகை உற்சவம்

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர்  திருக்கோயிலில் ஏழாம் நாள் உற்சவத்தையொட்டி நடந்த முருகர் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மாகாளியம்மன்  கோவிலில்  ரத்தம் சொட்ட  நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள்

மாகாளியம்மன் கோவிலில் ரத்தம் சொட்ட நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள்

கோவை மாகாளியம்மன் ஆலய திருவிழாவில், ரத்தம் சொட்ட, சொட்ட கத்தி போட்டு, பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.  

விமரிசையாக நடைபெற்ற படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம்

விமரிசையாக நடைபெற்ற படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம்

பண்ருட்டியில் படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

மேலூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு

மேலூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு

மேலூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட காளைகளும், எராளமான மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்களுக்கு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும் அத்திவரதர் சிலை

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்களுக்கு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும் அத்திவரதர் சிலை

40 ஆண்டுகளுக்கு பிறகு அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் எழுந்தருளினார் இன்று காலை முதல் பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலிக்க தொடங்கிய நிலையில், அத்திவரதரின் சிறப்பு குறித்து விவரிக்கிறது ...

Page 1 of 6 1 2 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist