Tag: Telangana

தெலங்கானாவில் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் விழாக்களுக்கு தடை!

தெலங்கானாவில் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் விழாக்களுக்கு தடை!

தெலங்கானாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் விழாக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை: 3 பேருக்கு தூக்கு தண்டனை

பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை: 3 பேருக்கு தூக்கு தண்டனை

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், 3 பேருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பெண் மருத்துவர் எரித்துக் கொலை: குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

பெண் மருத்துவர் எரித்துக் கொலை: குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தமிழகத்திற்கும், தெலங்கானாவிற்கும் பாலமாக இருப்பேன்- தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்திற்கும், தெலங்கானாவிற்கும் பாலமாக இருப்பேன்- தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்திற்கும், தெலங்கானாவிற்கும் பாலமாக இருக்கப்போவதாகத் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் பெண் எரித்துக் கொலை: தனியொருவராய் பதாகைகளுடன் போராடிய சிறுமி

தெலுங்கானாவில் பெண் எரித்துக் கொலை: தனியொருவராய் பதாகைகளுடன் போராடிய சிறுமி

தெலுங்கானாவில் பெண் எரித்துக் கொள்ளப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் ஒருவருக்கு ஒருவர் சண்டை: தெலங்கானாவில் பரபரப்பு

மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் ஒருவருக்கு ஒருவர் சண்டை: தெலங்கானாவில் பரபரப்பு

திருமண ஊர்வலத்தில், மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கி கொண்ட சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தை நடத்த தெலங்கானா உயர்நீதிமன்றம் வேண்டுகோள்

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தை நடத்த தெலங்கானா உயர்நீதிமன்றம் வேண்டுகோள்

தெலங்கானாவில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்துமாறு, மாநில அரசையும் தொழிற்சங்கங்களையும் தெலங்கானா உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

தெலுங்கானாவில் 48,000 போக்குவரத்து ஊழியர்களை பணி நீக்கம்

தெலுங்கானாவில் 48,000 போக்குவரத்து ஊழியர்களை பணி நீக்கம்

தெலுங்கானாவில் 48ஆயிரம் போக்குவரத்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக, நீதிமன்றத்தை நாட உள்ளதாக ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தர ராஜன் நியமனம்

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தர ராஜன் நியமனம்

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தர ராஜனைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist