Tag: tanjore

தங்கம்-னு நெனச்சு வெள்ளி செயினைத் திருடிய திருடர்கள்! கொக்கிப்போட்டு தூக்கிய போலீஸ்!

தங்கம்-னு நெனச்சு வெள்ளி செயினைத் திருடிய திருடர்கள்! கொக்கிப்போட்டு தூக்கிய போலீஸ்!

தஞ்சாவூர் அருகே பேருந்து நிறுத்தத்துக்கு சென்ற பயணியிடம் இருசக்கரவாகனத்தில் வந்து நகை பறித்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தங்கச் சங்கிலி என்று நினைத்து வெள்ளிச் ...

தஞ்சை , காய்கறி அங்காடியில் தங்கியிருந்த லாரி ஓட்டுனருக்கு கொரானா தொற்று

தஞ்சை , காய்கறி அங்காடியில் தங்கியிருந்த லாரி ஓட்டுனருக்கு கொரானா தொற்று

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் காய்கறி அங்காடியில் தங்கியிருந்த லாரி ஓட்டுனருக்கு, கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காய்கறி அங்காடி மூடப்பட்டது.

குடமுழுக்கிற்கு பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் அலைமோதும் மக்கள் கூட்டம்

குடமுழுக்கிற்கு பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் அலைமோதும் மக்கள் கூட்டம்

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா கடந்த 5ஆம் தேதி சிறப்பாக நடைபெற்ற நிலையில், 24 நாட்களுக்கான மண்டலாபிஷேகம் தினமும் நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டத்திற்கு பிப். 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை

தஞ்சை மாவட்டத்திற்கு பிப். 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை

பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பிப்ரவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா : 21 பேர் கொண்ட குழு அமைப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா : 21 பேர் கொண்ட குழு அமைப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா பணிகளை கண்காணிக்க, 21 பேர் கொண்ட குழு அமைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்திய பெருங்கடலை கண்காணிக்க விமான படைத்தளம் அமைப்பு

இந்திய பெருங்கடலை கண்காணிக்க விமான படைத்தளம் அமைப்பு

தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது .விமான படை தளத்தின் நோக்கம் என்ன ?  அதன் செயல்பாடு என்ன? விளக்குகின்றது இந்தத் ...

தஞ்சை சுகோய் போர் விமானப்படை தளம் இன்று நாட்டுக்கு அர்பணிப்பு

தஞ்சை சுகோய் போர் விமானப்படை தளம் இன்று நாட்டுக்கு அர்பணிப்பு

தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது .விமான படை தளத்தின் நோக்கம் என்ன ? அதன் செயல்பாடு என்ன?

தஞ்சை அருகே பாம்பு குடியிருக்க  பூர்வீக வீட்டை தானமாக கொடுத்த குடும்பத்தினர்

தஞ்சை அருகே பாம்பு குடியிருக்க பூர்வீக வீட்டை தானமாக கொடுத்த குடும்பத்தினர்

மனிதனுக்கு மனிதனே வாழ இடம் கொடுக்காத இந்த காலத்தில், பாம்பு குடியிருந்த காரணத்தினால், பூர்வீக வீட்டை பாம்பிற்கு கொடுத்து விட்டு, அருகில் உள்ள வேறு வீட்டில் வசிக்கிறார்கள் ...

1330 திருக்குறள் வாசித்து  பிறந்தநாள் கொண்டாடிய மாணவி

1330 திருக்குறள் வாசித்து பிறந்தநாள் கொண்டாடிய மாணவி

தஞ்சாவூரில், தனது பிறந்தநாளைத் திருக்குறள் வழியில் கொண்டாடிய பள்ளி மாணவியைப் பல்வேறு பிரிவினரும் பாராட்டி வருகின்றனர்.

பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

தஞ்சாவூரில் பெட்ரோல் போட்டதற்கு பணம் கொடுக்க மறுத்ததோடு, ஊழியரை தாக்கி மிரட்டல் விடுத்த இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist