Tag: Tamilnadu

ஒரு வாரத்திற்குள் புயல் சேதங்கள் கணக்கெடுக்கும் பணி நிறைவடையும்

ஒரு வாரத்திற்குள் புயல் சேதங்கள் கணக்கெடுக்கும் பணி நிறைவடையும்

ஒரு வாரத்திற்குள் நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் முடிவடையும் என அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – எம்.சி.சம்பத்

தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – எம்.சி.சம்பத்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதாக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்

நிவாரணப் பணிகளுக்காக அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லாதது -அமைச்சர் ஜெயக்குமார்

நிவாரணப் பணிகளுக்காக அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லாதது -அமைச்சர் ஜெயக்குமார்

நிவாரணப் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளதால் அனைத்துக்கட்சி கூட்டம் என்பது தேவையில்லாதது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும் -சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும் -சென்னை வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களில் படிப்படியாக மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டையில் 80% மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது -அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 80% மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது -அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 80 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி  முதல்வர் ஆலோசித்து அறிவிப்பார் -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி முதல்வர் ஆலோசித்து அறிவிப்பார் -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது பற்றி நிலைமையை ஆராய்ந்து தமிழக முதலமைச்சர் அறிவிப்பார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரணமாக ரூ.15,000 கோடி வழங்க வலியுறுத்தல்

கஜா புயல் நிவாரணமாக ரூ.15,000 கோடி வழங்க வலியுறுத்தல்

முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.

கஜா புயலின் நிதிக்காக அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் – முதலமைச்சர்

கஜா புயலின் நிதிக்காக அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் – முதலமைச்சர்

அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிதிக்கு அளிப்பார்கள் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாவோயிஸ்ட்டுகள் நுழைவதை தடுக்க தீவிர நடவடிக்கை – கோவை காவல்துறை கண்காணிப்பாளர் தகவல்

தமிழகத்தில் மாவோயிஸ்ட்டுகள் நுழைவதை தடுக்க தீவிர நடவடிக்கை – கோவை காவல்துறை கண்காணிப்பாளர் தகவல்

தமிழகத்தின் வனப்பகுதி வழியே மாவோயிஸ்ட்டுக்கள் நுழைவதை தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Page 53 of 58 1 52 53 54 58

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist