Tag: tamilnadu government

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை -கல்வித்துறை அலுவலர்களுக்கு  தமிழக அரசு உத்தரவு

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை -கல்வித்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கஜா நிவாரண நிதியாக ரூ. 108 கோடி சேர்ந்துள்ளது – தமிழக அரசு

கஜா நிவாரண நிதியாக ரூ. 108 கோடி சேர்ந்துள்ளது – தமிழக அரசு

கஜா நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 108 கோடியே 34 லட்சம் ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய இல்லங்களுக்கே நேரில் சென்று ஆதார் எண் 

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய இல்லங்களுக்கே நேரில் சென்று ஆதார் எண் 

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய இல்லங்களுக்கே நேரில் சென்று ஆதார் எண் பெறுவதற்கான பதிவுகள் மேற்கொள்ளும் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு  ரூ.87.88 கோடி நன்கொடை -தமிழக அரசு

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.87.88 கோடி நன்கொடை -தமிழக அரசு

கஜா புயலுக்கு பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்தி 791 ரூபாய் வழங்கியுள்ளதாக ...

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

ஆழ்கடல் மீனவர்களின் பாதுகாப்புக்காக சேட்டிலைட் போன்கள் : தமிழக அரசு

ஆழ்கடல் மீனவர்களின் பாதுகாப்புக்காக சேட்டிலைட் போன்கள் : தமிழக அரசு

புயல் காலங்களில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை பாதுகாக்க, 21 யூனிட் சேட்டிலைட் போன்களை தமிழக அரசு முதற்கட்டமாக கொள்முதல் செய்துள்ளது. 

மத்திய நீர்வள ஆணையத்தின் ஒப்புதலுக்கு தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

மத்திய நீர்வள ஆணையத்தின் ஒப்புதலுக்கு தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

மேகேதாட்டு அணை விவகாரத்தில், தமிழகத்தின் ஆட்சேபனை கவனத்தில் கொள்ளப்படும் என்று காவிரி மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல், புதிய அணை கட்ட முடியாது ...

கஜா மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு உத்தரவு

கஜா மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு உத்தரவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை கவனிக்க 2 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள் -ரயிலிலும்,பேருந்திலும் நிரம்பி வழியும் கூட்டம்

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள் -ரயிலிலும்,பேருந்திலும் நிரம்பி வழியும் கூட்டம்

தீபாவளி கொண்டாட்டங்கள் முடிவடைந்து அதிகளவிலான மக்கள் சென்னை திரும்பி வருவதால், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் ஆளுநர் ஆலோசனை

தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் ஆளுநர் ஆலோசனை

தமிழக அரசியல் நிலவரம் குறித்து, மத்திய அமைச்சர்களுடன் விவாதிப்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லி செல்கிறார்.

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist