Tag: Tamilisai Soundararajan

tamilisai soundarrajan

தென்மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் ‘Absent’; ஆளுநர் தமிழிசை ‘Present’! றெக்கை கட்டும் ஊகங்கள்!

தென்மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசியது குறித்தும், புதுச்சேரி முதல்வர் கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட ...

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி விடுவிக்கப்பட்டதையடுத்து, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்திற்கும், தெலங்கானாவிற்கும் பாலமாக இருப்பேன்- தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்திற்கும், தெலங்கானாவிற்கும் பாலமாக இருப்பேன்- தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்திற்கும், தெலங்கானாவிற்கும் பாலமாக இருக்கப்போவதாகத் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்

மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்

எந்த ஒரு சூழ்நிலையிலும் மாணவ மாணவிகள் தற்கொலைக்கு முயலக் கூடாது என தெலுங்கானா மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தர ராஜன் நியமனம்

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தர ராஜன் நியமனம்

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தர ராஜனைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

யாகம் நடத்துவது மழை வருவதற்கான ஒரு முயற்சி -தமிழிசை செளந்தரராஜன்

யாகம் நடத்துவது மழை வருவதற்கான ஒரு முயற்சி -தமிழிசை செளந்தரராஜன்

யாகம் நடத்துவது மழை வருவதற்கான ஒரு முயற்சி என்றும், இதில் மக்கள் நம்பிக்கையை திருமாவளவன் உதாசீனப்படுத்தக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழக மக்களின் தாகம் தீர்க்க தான் கோதாவரி காவிரி திட்டம்-தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக மக்களின் தாகம் தீர்க்க தான் கோதாவரி காவிரி திட்டம்-தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்களின் தாகம் தீர்க்க தான் கோதாவரி காவிரி திட்டம் கொண்டு வர உள்ளதாகவும் கூறினார்.

தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது – தமிழிசை சவுந்தரராஜன்

தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது – தமிழிசை சவுந்தரராஜன்

தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என்பதையே நீண்ட காலமாக வலியுறுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

விஷவிதைகளை பரப்பும் நோக்கில் கமல்ஹாசன் பேசியுள்ளார்- தமிழிசை சவுந்தரராஜன்

விஷவிதைகளை பரப்பும் நோக்கில் கமல்ஹாசன் பேசியுள்ளார்- தமிழிசை சவுந்தரராஜன்

வேண்டுமென்றே விஷ விதைகளை பரப்ப வேண்டும் என்ற நோக்கில் பேசியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பதவி விலக வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist