Tag: tamil nadu

கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் "மிக கனமழை"

கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் "மிக கனமழை"

தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும்

மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக அரசின் கைப்பாவையாக இல்லாமல், மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு 2வது நாளாக விநியோகம்

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு 2வது நாளாக விநியோகம்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் 2வது நாளாக தொடர்கிறது.

"பொது விநியோக திட்டத்திற்கு மூடு விழாவா..!"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் கேள்வி?

"பொது விநியோக திட்டத்திற்கு மூடு விழாவா..!"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் கேள்வி?

அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்கிறதா என அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோயம்பேடு தக்காளி "மைதானத்தை திறந்தால் கிலோ ரூ.40-க்கு தக்காளி விற்க தயார்"

கோயம்பேடு தக்காளி "மைதானத்தை திறந்தால் கிலோ ரூ.40-க்கு தக்காளி விற்க தயார்"

கோயம்பேடு சந்தையில், மூடப்பட்டுள்ள தக்காளி மைதானத்தை திறந்தால், ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்க தயார் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரி சங்கம் ...

அதிகாரிகளை மிரட்டும் திமுக அரசு – நேர்மைக்கு பரிசு பதவி நீக்கமா ?

அதிகாரிகளை மிரட்டும் திமுக அரசு – நேர்மைக்கு பரிசு பதவி நீக்கமா ?

ஏழை, எளிய மக்களுக்காக குரல் கொடுக்கும் அதிகாரிகளுக்கும், நியாயம் கேட்பவர்களையும் பதவி நீக்கம் செய்யும் திமுக அரசு, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்தவுடன் பின்வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் டெல்டா மாட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் டெல்டா மாட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய குழுவினர், இரவு நேரத்தில் பார்வையிட்டதால் விவசாயிகள் அதிருப்தி

மத்திய குழுவினர், இரவு நேரத்தில் பார்வையிட்டதால் விவசாயிகள் அதிருப்தி

தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர், இரவு நேரத்தில் பார்வையிட்டதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது-எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது-எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

அரசு பேருந்து ஓட்டுநர் வெட்டப்பட்ட சம்பவத்தை சுட்டி காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Page 4 of 116 1 3 4 5 116

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist