Tag: tamil nadu

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் ₹280 உயர்வு!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் ₹280 உயர்வு!

தங்கம் விலை கடந்த சிலதினங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து,43 ஆயிரத்து 40 ரூபாய்க்கு ...

நடப்பாண்டில் பாரம்பரிய மருத்துவ படிப்பில் ஏறக்குறைய ஆயிரம் இடங்கள் நிரப்பப்படவில்லை !

நடப்பாண்டில் பாரம்பரிய மருத்துவ படிப்பில் ஏறக்குறைய ஆயிரம் இடங்கள் நிரப்பப்படவில்லை !

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி இளங்கலை பட்டப்படிப்பில் அரசு மருத்துவ கல்லூரியில் 61 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரியில் 429 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் ...

புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி !

புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி !

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே நூறு ஆண்டுகள் பழமையான புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தாடிக்கொம்பு அடுத்த உலகம்பட்டியில் ...

தமிழகத்தைக் குடிகாரர்கள் நிறைந்த மாநிலமாக மாற்றியது விடியல் ஆட்சி!

தமிழகத்தைக் குடிகாரர்கள் நிறைந்த மாநிலமாக மாற்றியது விடியல் ஆட்சி!

தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்திற்கு பண்டிகை கால விடுமுறையின் போது, விற்பனை இலக்கு வைத்து வசூலை அதிகரிப்பது வாடிக்கை. தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை காலத்தில் 600 ...

ஆதிக்க வர்க்கத்தினர் தாக்கியதாக மாடுபிடி வீரர் வேதனை!

ஆதிக்க வர்க்கத்தினர் தாக்கியதாக மாடுபிடி வீரர் வேதனை!

மாட்டுப் பொங்கல் தினத்தில் மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று அதிக மாடுகளைப் பிடித்து முதலிடம் பெற்று காரினை பரிசாகப் பெற்றிருக்கிறார் சின்னப்பட்டியை சேர்ந்த இளைஞர் தமிழரசு. ...

இரட்டை மாட்டு வண்டி பந்தயம் விமரிசை !

இரட்டை மாட்டு வண்டி பந்தயம் விமரிசை !

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். செவல்பட்டி கிராமத்தில் கருப்பணசாமி கோவில் பொங்கல் ...

விடியா ஆட்சியில் தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா: 4 கிலோ எடைக்கொண்ட கஞ்சா பறிமுதல்!

விடியா ஆட்சியில் தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா: 4 கிலோ எடைக்கொண்ட கஞ்சா பறிமுதல்!

போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருவதாக ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வரும் நிலையில், கோவையில் கஞ்சா வியாபாரிகள் ...

விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: 750 காளைகள், 316 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: 750 காளைகள், 316 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் பேரூராட்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இப்போட்டியில் 750 காளைகளும், 316 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். முன்னதாக போட்டியின் தொடக்கத்தில் முதலில் கோவில் ...

தமிழகம் போதைப்பொருட்களின் தலைநகரமாக மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு!

தமிழகம் போதைப்பொருட்களின் தலைநகரமாக மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு!

நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டியில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆரின்106 வது பிறந்தநாளையொட்டி, நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக ...

பூம்புகார் நகரம் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது: பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!

பூம்புகார் நகரம் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது: பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!

பண்டைய தமிழ் நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமும் பூம்புகார் ஆகும். இந்நகரம் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும் விளங்கி இருக்கிறது. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந்நகரம், ...

Page 2 of 116 1 2 3 116

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist