Tag: tamil nadu

விவசாயிகளின் நலன் காக்கும் விதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது – அமைச்சர் கருப்பணன்

விவசாயிகளின் நலன் காக்கும் விதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது – அமைச்சர் கருப்பணன்

விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்திற்குள் புயல் சேதங்கள் கணக்கெடுக்கும் பணி நிறைவடையும்

ஒரு வாரத்திற்குள் புயல் சேதங்கள் கணக்கெடுக்கும் பணி நிறைவடையும்

ஒரு வாரத்திற்குள் நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் முடிவடையும் என அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும்

ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும்

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புயல் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

புயல் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

புயல் பாதித்த புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 70 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக  மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரணத்துக்கு இடைக்கால நிதியாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது

கஜா புயல் நிவாரணத்துக்கு இடைக்கால நிதியாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில், இடைக்கால நிதியாக ரூ.353.70 கோடி ஒதுக்கீடு

புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – நிர்மலா சீதாராமன்

புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – நிர்மலா சீதாராமன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தலை தள்ளி வைக்க தமிழக அரசு கேட்டுக்கொண்டால் பரிசீலிக்கப்படும் – தலைமை தேர்தல் ஆணையர்

தேர்தலை தள்ளி வைக்க தமிழக அரசு கேட்டுக்கொண்டால் பரிசீலிக்கப்படும் – தலைமை தேர்தல் ஆணையர்

20 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளி வைக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டால், பரிசீலிப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

புயல் பாதித்த 11 மாவட்டங்களில் ஜி.எஸ்.டி வரி செலுத்த ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் – தமிழக அரசு பரிந்துரை

புயல் பாதித்த 11 மாவட்டங்களில் ஜி.எஸ்.டி வரி செலுத்த ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் – தமிழக அரசு பரிந்துரை

கஜா புயல் பாதித்த 11 மாவட்டங்களில் உள்ள ஜி.எஸ்.டி வரி செலுத்துபவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்திற்கு தமிழக ...

கஜா  புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தார்ப்பாய் ஷீட்டுகள் வழங்க முதலமைச்சர் உத்தரவு

கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தார்ப்பாய் ஷீட்டுகள் வழங்க முதலமைச்சர் உத்தரவு

கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக கூரைகள் அமைக்க உடனடியாக தார்பாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Page 114 of 116 1 113 114 115 116

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist