Tag: sivaganga

மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

அதிமுகவின் பொதுக்கூட்டத்தை எதிர்கொள்ள ஸ்டாலின் அரசுக்கு தில் இல்லாத காரணத்தில்தான், சிவகங்கை பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க முயற்சி செய்தார் – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

அதிமுகவின் பொதுக்கூட்டத்தை எதிர்கொள்ள ஸ்டாலின் அரசுக்கு தில் இல்லாத காரணத்தில்தான், சிவகங்கை பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க முயற்சித்தாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் ...

கட்சி பாதுகாப்புடன் மணல் கடத்தும் திமுக பிரமுகர்… சிவகங்கையில் அட்டூழியம்

கட்சி பாதுகாப்புடன் மணல் கடத்தும் திமுக பிரமுகர்… சிவகங்கையில் அட்டூழியம்

சிவகங்கையில் திமுக கொடி கட்டிய காரின் பாதுகாப்புடன் மணல் கடத்தும் லாரியை காவல்துறை துரத்திச் சென்ற பரபரப்பு காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கொந்தகை அகழாய்வில் ஒரே வடிவிலான குறியீடுகள் கொண்ட மட்கலன்கள் கண்டறியப்பட்டுள்ளது

கொந்தகை அகழாய்வில் ஒரே வடிவிலான குறியீடுகள் கொண்ட மட்கலன்கள் கண்டறியப்பட்டுள்ளது

சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், ஒரே வடிவிலான குறியீடுகள் கொண்ட மட்கலன்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது

கொந்தகையில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்!

கொந்தகையில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்!

சிவகங்கை மாவட்டம் கொந்தகை பகுதியில், ஏழாம் கட்ட ஆய்வுப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் காணொலி மூலம் துவக்கி வைக்க உள்ளார்.

சிவகங்கையில் குடிமராமத்து பணியின் மூலம் நிரம்பி உள்ள நீர் நிலைகள்

சிவகங்கையில் குடிமராமத்து பணியின் மூலம் நிரம்பி உள்ள நீர் நிலைகள்

சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்து பணியின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயம் செய்ய, அப்பகுதி மக்கள் தயாராகி வருவதை அடுத்து தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

முன்மாதிரி மாவட்டமாக மாற இருக்கிறது சிவகங்கை

முன்மாதிரி மாவட்டமாக மாற இருக்கிறது சிவகங்கை

தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருவதன் மூலம், நீர் மேலாண்மையில் தமிழகத்தின் முன்மாதிரி மாவட்டமாக மாற இருக்கிறது சிவகங்கை.

சிவகங்கை அருகே, ஜீவசமாதி அடைவதை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் பரபரப்பு

சிவகங்கை அருகே, ஜீவசமாதி அடைவதை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் பரபரப்பு

சிவகங்கை அருகே, ஜீவசமாதி அடைய போவதாக அறிவித்த இருளப்பசாமியை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் விடிய விடிய பரபரப்பு ஏற்பட்டது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist