Tag: Shiv Sena

காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், இன்று சிவசேனா கட்சியுடன் பேச்சுவார்த்தை

காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், இன்று சிவசேனா கட்சியுடன் பேச்சுவார்த்தை

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், இன்று சிவசேனா கட்சியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறது.

மகாராஷ்டிராவில் எங்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா வரும் – பாஜக நம்பிக்கை

மகாராஷ்டிராவில் எங்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா வரும் – பாஜக நம்பிக்கை

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களை பிடித்தன. ஆனால், இருகட்சிகளிடையே ஆட்சி அதிகார பங்கீட்டில் முரண்பாடு அதிகரித்ததால் ...

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படுவோம் : சிவசேனா தலைவர்

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படுவோம் : சிவசேனா தலைவர்

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

சிவசேனாவை அடுத்து தேசியவாத காங்கிரசுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு

சிவசேனாவை அடுத்து தேசியவாத காங்கிரசுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனாவிற்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர், தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரசுடன் பேசிய பின்னரே சிவசேனாவை ஆதரிப்பது பற்றி முடிவு:தேசியவாத காங்கிரஸ் தலைவர்

காங்கிரசுடன் பேசிய பின்னரே சிவசேனாவை ஆதரிப்பது பற்றி முடிவு:தேசியவாத காங்கிரஸ் தலைவர்

காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்திய பின்னரே சிவசேனாவை ஆதரிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் புதிய திருப்பம்: சிவசேனா கட்சியின் தலைவர்கள் சரத்பவாருடன் சந்திப்பு

மகாராஷ்டிராவில் புதிய திருப்பம்: சிவசேனா கட்சியின் தலைவர்கள் சரத்பவாருடன் சந்திப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், சிவசேனா கட்சியினர் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தியாதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலைக்கு பெண்கள் வந்தால் செத்துருவோம்- சிவசேனா உறுப்பினர் மிரட்டல்

சபரிமலைக்கு பெண்கள் வந்தால் செத்துருவோம்- சிவசேனா உறுப்பினர் மிரட்டல்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய முயற்சித்தால் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்வோம் என்று சிவசேனா கட்சியை சேர்ந்த பெரிங்கமாலா அஜி எச்சரித்துள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist