Tag: sexual abuse

ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை !

ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை !

குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கட்டார் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை ...

‘லவ் டுடே’ பாணியில் செல்போனை மாற்றிக்கொண்ட இளைஞர் போக்சோவில் கைது!

‘லவ் டுடே’ பாணியில் செல்போனை மாற்றிக்கொண்ட இளைஞர் போக்சோவில் கைது!

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானதுதான் ‘லவ் டுடே’ திரைப்படம். இதனை இயக்கி நடித்தவர் ப்ரதீப் ரங்கநாதன். காதலனும் காதலியும் தங்களின் காதல் உண்மையானதுதான் என்பதை ...

80000 கடனுக்காக திண்டுக்கல் அருகே திமுக நிர்வாகி பாலியல் தொல்லை….

80000 கடனுக்காக திண்டுக்கல் அருகே திமுக நிர்வாகி பாலியல் தொல்லை….

கணவர் வாங்கிய கடனுக்காக மனைவிக்கு தொடர் பாலியல் தொல்லை,திமுக நிர்வாகி மீது பாதிக்கப்பட்ட பெண் பகீரங்க குற்றச்சாட்டு,ஆபாசமாகப் பேசியும், போனில் மிரட்டுவதாகவும் திமுக நிர்வாகி மீது புகார்... 

பாபா-தப்பி ஓடவில்லை-ஓய்வெடுத்தார்-தாத்தா கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார்-புது விளக்கம்

பாபா-தப்பி ஓடவில்லை-ஓய்வெடுத்தார்-தாத்தா கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார்-புது விளக்கம்

"பள்ளி மாணவிகளை தாத்தாவை போல் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார்","தவறான நோக்கத்துடன் ஒருபோதும் மாணவிகளிடம் நடந்து கொண்டதில்லை",சிவசங்கர் பாபா மீதான அனைத்தும் புகாரும் பொய்யானவை : பள்ளி ஆசிரியர்கள்.

பாலியல் புகார் தொடர்பாக  மேலும் 3 பள்ளிகளுக்கு சம்மன்

பாலியல் புகார் தொடர்பாக மேலும் 3 பள்ளிகளுக்கு சம்மன்

பாலியல் புகார்கள் தொடர்பாக, மேலும் 3 தனியார் பள்ளிகளுக்கு மாநில குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

பாதிரியார் மீது பாலியல் புகார் தெரிவிக்கும் ஆசிரியர்கள்

பாதிரியார் மீது பாலியல் புகார் தெரிவிக்கும் ஆசிரியர்கள்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி மாணவிகளிடம் தாளார் பொறுப்பில் உள்ள பாதிரியார் தவறாக நடந்து கொள்வதாக  புகார்  எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை: 3 பேருக்கு தூக்கு தண்டனை

பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை: 3 பேருக்கு தூக்கு தண்டனை

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், 3 பேருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே மனநலம் பாதித்த பெண்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

6 வயது சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

நாகப்பட்டினம் மாவட்டம், ராதாமங்கலம் அருகே 6 வயது சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தின் கீழ் 8 பேர் மீது வழக்குப்பதிவு

சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தின் கீழ் 8 பேர் மீது வழக்குப்பதிவு

கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது கடைசி மகள் 15 வயதுடைய சிறுமி புதுச்சேரியில் உள்ள ஒரு ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist