Tag: Sengottaiyan

அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் – தேர்தல் பணிக்குழு தலைவர் செங்கோட்டையன் தகவல்!

அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் – தேர்தல் பணிக்குழு தலைவர் செங்கோட்டையன் தகவல்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பெரியார் நகர் பகுதியில் தேர்தல் பணிக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ...

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக மாபெறும் வெற்றியை பெரும் – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக மாபெறும் வெற்றியை பெரும் – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் தேர்தல் பணிக்குழுவினருடன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராமலிங்கம், வளர்மதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ...

காலிங்கராயன் கால்வாய் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினம் இன்று

காலிங்கராயன் கால்வாய் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினம் இன்று

காலிங்கராயன் கால்வாய் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினத்தையொட்டி, ஈரோடு அருகே உள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்

ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்

பொதுத்தேர்வுகள் வரும் இந்த நேரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

விவசாயிகள் நலத்திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் -அமைச்சர் செங்கோட்டையன்

விவசாயிகள் நலத்திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் -அமைச்சர் செங்கோட்டையன்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்களை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வருகிறது ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள்!

வருகிறது ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள்!

அரசுப் பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் கொண்டு வரப்படும் என்று ...

நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வாங்க ரூ. 40 கோடி ஒதுக்கீடு!

நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வாங்க ரூ. 40 கோடி ஒதுக்கீடு!

நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வாங்க 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ...

ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் -அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் -அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை,விரைவில் 3 ஆயிரம் ...

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு – அமைச்சர் செங்கோட்டையன்

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, அவர் பிறந்த ஊரான இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அவருக்கு ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist