மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபட்ட மாணவர்கள்
மரம் வளர்க்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட விதைப்பந்து தயாரிப்பு நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் விதைப்பந்து தயாரித்தனர்.