Tag: security

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

நாட்டின் 74வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ...

அயோத்தி தீர்ப்பையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

அயோத்தி தீர்ப்பையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் மோடி மற்றும் சீன அதிபரின் வருகயையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரத்தில் மோடி மற்றும் சீன அதிபரின் வருகயையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் வருகயையொட்டி பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு

உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து தமிழகம் உள்ளிட்ட 6 மாநில ரயில்நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

காஷ்மீரில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்: அமித் ஷா

காஷ்மீரில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்: அமித் ஷா

காஷ்மீரில் 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தலில்,35 ஆயிரத்து 96 பஞ்சாயத்து தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ...

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, சென்னையில் 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, சென்னையில் 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாப்பட உள்ள நிலையில், சென்னையில் சுமார் 2 ஆயிரத்து 600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதனால், சென்னை ...

சோனியா,ராகுலின் சிறப்பு பாதுகாப்பை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு

சோனியா,ராகுலின் சிறப்பு பாதுகாப்பை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அளிக்கபட்டு வந்த சிறப்பு குழுவின் பாதுகாப்பை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  

தமிழகத்துக்கு தீவிரவாதிகள்  ஊடுருவியுள்ளதால்  தீவிர பாதுகாப்பு

தமிழகத்துக்கு தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதால் தீவிர பாதுகாப்பு

இலங்கையில் இருந்து தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியான தகவலையடுத்து, பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை சுற்றி பாதுகாப்பு

அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை சுற்றி பாதுகாப்பு

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை சுற்றிலும் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist