Tag: sea

இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல்!

இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல்!

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் இருந்து கூப்பிடு தொலைவில் அமைந்துள்ள இலங்கைப் பகுதிக்கு அவ்வப்போது கடல்மார்க்கமாக கடத்தல் நடைபெறுகிறது. தமிழகப் பகுதிகளில் இருந்து மஞ்சள், எரிபொருள், உரம், ...

கடற்கரையை ஒட்டிய பகுதியில் நீருக்கடியில், புதிதாக ஆறு இருப்பது கண்டுபிடிப்பு!

கடற்கரையை ஒட்டிய பகுதியில் நீருக்கடியில், புதிதாக ஆறு இருப்பது கண்டுபிடிப்பு!

ஆஸ்திரேலிய கடற்கரையை ஒட்டிய பகுதியில் நீருக்கடியில், புதிதாக ஆறுகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குளிர்காலத்தில் ஓடும் இவ்வகை ஆறுகள் கண்டுபிடிக்கப்பட்டது

திருவான்மியூர் கடல் பகுதியில் நீல நிறமாக காட்சியளித்த அலைகள்

திருவான்மியூர் கடல் பகுதியில் நீல நிறமாக காட்சியளித்த அலைகள்

திருவான்மியூர் கடல் பகுதியில் கரைக்கு வரும் அலைகள் உயிரொளிர்வின் காரணமாக நீல நிறமாக காட்சியளித்தது அப்பகுதி மக்கள் மற்றும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

வித்தியாசமான முறையில் சுதந்திர தினத்தை கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சியாளர்

வித்தியாசமான முறையில் சுதந்திர தினத்தை கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சியாளர்

சுதந்திர தினத்தையொட்டி கடல் வளத்தை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் வித்தியாசமான முறையில் சுதந்திர தினத்தை கொண்டாடியது பலரின் கவனத்தை ஈர்த்தது.

ராமேஸ்வரம், சங்குமால் துறைமுகங்களில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம், சங்குமால் துறைமுகங்களில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம் மற்றும் சங்குமால் துறைமுகங்களில் கடல் திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மீனவர்கள் போராட்டத்தை கைவிடுத்து கடலுக்கு சென்றனர்

மீனவர்கள் போராட்டத்தை கைவிடுத்து கடலுக்கு சென்றனர்

மீன்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகராவ் உறுதியளித்தன் பேரில் மீனவர்கள் போராட்டத்தை கைவிடுத்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் -இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் -இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கடல் சீற்றத்தால் அதிகளவில் கரை ஒதுங்கும் கடல்புற்கள் -கால்நடைகளுக்காக ஆர்வமுடன் எடுத்துச் செல்லும் விவசாயிகள்

கடல் சீற்றத்தால் அதிகளவில் கரை ஒதுங்கும் கடல்புற்கள் -கால்நடைகளுக்காக ஆர்வமுடன் எடுத்துச் செல்லும் விவசாயிகள்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கடல்பகுதியில் அதிகளவில் கரை ஒதுங்கும் கடல்புற்களை, கால்நடைகளுக்காக விவசாயிகள் எடுத்து செல்கின்றனர்.

பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு – மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது

பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு – மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது

பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist