Tag: Sathankulam

தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்

தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்

சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் தற்கொலை செய்யும் போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

சைட் டிஷ் வாங்கித் தரவில்லை…. தலையில் கல்லைப்போட்டு நன்பணைக் கொன்ற கும்பல்

சைட் டிஷ் வாங்கித் தரவில்லை…. தலையில் கல்லைப்போட்டு நன்பணைக் கொன்ற கும்பல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், மதுவுக்கு சைட் டிஷ் வாங்கி வராத நண்பனை, சக நண்பர்களே தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு! பைனான்சியர் கொலையில் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பா?

சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு! பைனான்சியர் கொலையில் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பா?

மார்ட்டின் கொலை வழக்கில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பதாக, கொலை செய்யப்பட்ட மார்ட்டினின் வாக்குமூல வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருந்தன – சிபிஐ  தகவல்!!

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருந்தன – சிபிஐ தகவல்!!

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் வழக்கு – சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரை உயிரிழப்பு!

சாத்தான்குளம் வழக்கு – சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரை உயிரிழப்பு!

சாத்தான்குளம் தந்தை - மகன் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

மதுரை சிறையில் இருந்த காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா தொற்று

மதுரை சிறையில் இருந்த காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா தொற்று

சாத்தான்குளம் தந்தை - மகன் மரண வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு வேலை பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்!

ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு வேலை பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்!

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சாத்தான்குளம் வழக்கு : கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில், சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை!

சாத்தான்குளம் வழக்கு : கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில், சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் மேலும் 3 காவலர்களிடம் 23 ம் தேதி வரை சிபிஐ விசாரணைக்கு மதுரை குற்றவியல் தலைமை நீதிமன்றம் அனுமதி ...

தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், சி.பி.ஐ. வெள்ளிக் கிழமை முதல் விசாரணையை தொடங்குகிறது : சிபிஐ

தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், சி.பி.ஐ. வெள்ளிக் கிழமை முதல் விசாரணையை தொடங்குகிறது : சிபிஐ

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது.

தந்தை-மகன் அடைக்கப்பட்டிருந்த சிறையில் நீதிபதி பாரதிதாசன் விசாரணை!

தந்தை-மகன் அடைக்கப்பட்டிருந்த சிறையில் நீதிபதி பாரதிதாசன் விசாரணை!

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கிளை சிறையில், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist