sabarimala – Page 8 – News J :

Tag: sabarimala

சபரிமலைக்கு பெண்கள் வந்தால் செத்துருவோம்- சிவசேனா உறுப்பினர் மிரட்டல்

சபரிமலைக்கு பெண்கள் வந்தால் செத்துருவோம்- சிவசேனா உறுப்பினர் மிரட்டல்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய முயற்சித்தால் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்வோம் என்று சிவசேனா கட்சியை சேர்ந்த பெரிங்கமாலா அஜி எச்சரித்துள்ளார்.

சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்ட வேண்டும் – மலையாள நடிகர் கொல்லம் துளசி சர்ச்சை பேச்சு

சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்ட வேண்டும் – மலையாள நடிகர் கொல்லம் துளசி சர்ச்சை பேச்சு

சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்ட வேண்டும் என மிரட்டும் தொனியில் பேசிய நடிகர் கொல்லம் துளசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சபரிமலைக்கு வரும் பெண்களை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் – கொல்லம் துளசி

சபரிமலைக்கு வரும் பெண்களை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் – கொல்லம் துளசி

சபரிமலைக்கு வரும் பெண்களை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் என பாஜக ஆதரவு நடிகர் கொல்லம் துளசி கூறியுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு – நடிகர் சுரேஷ்கோபி எதிர்ப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பு – நடிகர் சுரேஷ்கோபி எதிர்ப்பு

பாரம்பரியம்மிக்க சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாடு நடத்த பெண்களுக்கு அனுமதி அளிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நடிகர் சுரேஷ்கோபி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கேரளா மாநிலம் சுசீந்திரத்தில் செய்தியாளர்களை ...

சிறைகளில் உள்ள மருத்துவ விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறைகளில் உள்ள மருத்துவ விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறைகளில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதா?- நடிகை நவ்யா நாயர் வருத்தம்

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதா?- நடிகை நவ்யா நாயர் வருத்தம்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் தீர்ப்புக்கு ஆதர்வாகவும் எதிர்ப்பாகவும் ...

"எங்களால் 48 நாட்கள் விரதம் இருக்க முடியாது" 

"எங்களால் 48 நாட்கள் விரதம் இருக்க முடியாது" 

பெண்களால் 48 நாட்கள் விரதம் இருக்க முடியாது என்பதால், அதற்காக தனி விதி வகுக்கப்பட வேண்டும் என்று சபரிமலை விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

"சபரிமலை கோயிலுக்கென தனிப் பாரம்பரியம் இருக்கிறது" தந்திரி வேதனை!

"சபரிமலை கோயிலுக்கென தனிப் பாரம்பரியம் இருக்கிறது" தந்திரி வேதனை!

சபரிமலை கோயிலுக்கென தனிப் பாரம்பரியம் இருக்கிறது அதை யாரும் மறந்துவிடக்கூடாது என்று சபரிமலைக் கோயில் தலைமைத் தந்திரியும், பந்தளம் அரச குடும்பத்தினரும் கூறியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ...

Page 8 of 9 1 7 8 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist