சபரிமலைக்கு பெண்கள் வந்தால் செத்துருவோம்- சிவசேனா உறுப்பினர் மிரட்டல்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய முயற்சித்தால் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்வோம் என்று சிவசேனா கட்சியை சேர்ந்த பெரிங்கமாலா அஜி எச்சரித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய முயற்சித்தால் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்வோம் என்று சிவசேனா கட்சியை சேர்ந்த பெரிங்கமாலா அஜி எச்சரித்துள்ளார்.
சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்ட வேண்டும் என மிரட்டும் தொனியில் பேசிய நடிகர் கொல்லம் துளசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சபரிமலைக்கு வரும் பெண்களை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் என பாஜக ஆதரவு நடிகர் கொல்லம் துளசி கூறியுள்ளார்.
சபரிமலைக்கு வரும் பெண்களை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் என பாஜக ஆதரவு நடிகர் கொல்லம் துளசி கூறியுள்ளார்.
பாரம்பரியம்மிக்க சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாடு நடத்த பெண்களுக்கு அனுமதி அளிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நடிகர் சுரேஷ்கோபி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கேரளா மாநிலம் சுசீந்திரத்தில் செய்தியாளர்களை ...
சிறைகளில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் தீர்ப்புக்கு ஆதர்வாகவும் எதிர்ப்பாகவும் ...
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், கேரள அரசு திடீரென பின் வாங்கி உள்ளது.
பெண்களால் 48 நாட்கள் விரதம் இருக்க முடியாது என்பதால், அதற்காக தனி விதி வகுக்கப்பட வேண்டும் என்று சபரிமலை விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
சபரிமலை கோயிலுக்கென தனிப் பாரம்பரியம் இருக்கிறது அதை யாரும் மறந்துவிடக்கூடாது என்று சபரிமலைக் கோயில் தலைமைத் தந்திரியும், பந்தளம் அரச குடும்பத்தினரும் கூறியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ...
© 2022 Mantaro Network Private Limited.