சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் குறித்து இன்று விசாரணை
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள், இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.