Tag: S.P.velumani

அறிஞர் அண்ணா நினைவுநாள் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி செலுத்தினார்!

அறிஞர் அண்ணா நினைவுநாள் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி செலுத்தினார்!

கோவை அவினாசி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் பேரணியாக சென்று, அவினாசி சாலை சந்திப்பிலுள்ள பேரறிஞர் ...

அவல நிலையில் ஆக்சிஜன் செறிவூட்டி – ஆளும் அரசின் அலட்சியப்போக்கு!!

அவல நிலையில் ஆக்சிஜன் செறிவூட்டி – ஆளும் அரசின் அலட்சியப்போக்கு!!

குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகள்,கொரோனா சிகிச்சைக்கு வழங்கப்பட்ட கருவிகள் கண்டுகொள்ளப்படாத அவலம்,மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்குக்கு பலரும் கண்டனம்.

பழங்குடி மக்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பழங்குடி மக்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பழங்குடி மக்களுடன் நடனமாடி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

தேர்தல் வந்தா மட்டும் திமுக வேல் பிடிக்கும்… அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளாசல்

தேர்தல் வந்தா மட்டும் திமுக வேல் பிடிக்கும்… அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளாசல்

தேர்தல் நேரத்தில் மட்டும் அனைத்து சமூதாய மக்களின் நண்பனை போல் காட்டிக்கொள்ளும் ஸ்டாலின், வேல் பிடித்தது ஏமாற்று வேலை தான் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார்.  

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் மாநில தேர்தல் ஆணையத்தால் விரைவில் நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகள் துவக்கம்

பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகள் துவக்கம்

கோவை மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

எஸ்.பி வேலுமணிக்கு எதிராக அவதூறு பரப்பிய விகடனுக்கு அவதூறு வெளியிடத் தடை : உயர்நீதிமன்றம்

எஸ்.பி வேலுமணிக்கு எதிராக அவதூறு பரப்பிய விகடனுக்கு அவதூறு வெளியிடத் தடை : உயர்நீதிமன்றம்

அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்ட வழக்கில் உரிய பதிலளிக்குமாறு விகடன் குழுமத்திற்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து

கஜா நிவாரண நிதி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து  பேசினார் – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கஜா நிவாரண நிதி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார் – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கஜா நிவாரண நிதி குறித்து பேசியதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist