Tag: robbery

தமிழக முன்னாள் சபாநாயகர் தனபால் வீட்டில் கொள்ளை

தமிழக முன்னாள் சபாநாயகர் தனபால் வீட்டில் கொள்ளை

கோவை மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள, முன்னாள் சபாநாயகர் தனபால் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுமோசமாகியுள்ளதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

"காவல்துறையின் அலட்சியத்தால் துணிகர கொள்ளை"

"காவல்துறையின் அலட்சியத்தால் துணிகர கொள்ளை"

கோவை பீளமேடு அருகே போலீசாரின் அலட்சியத்தால், அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”கொள்ளைக்கு உதவிய தலைமை காவலர்”- போலீசார் வலைவீச்சு

”கொள்ளைக்கு உதவிய தலைமை காவலர்”- போலீசார் வலைவீச்சு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், ஓய்வுபெற்ற அரசு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 4 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த 6 மர்ம நபர்களை போலீசார் ...

CCTV-2 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கம் வழிமறித்து கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி!!

CCTV-2 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கம் வழிமறித்து கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி!!

இருசக்கர வாகனத்தை வழிமறித்து கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி||2 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கம் கொள்ளை||வழக்கு பதிந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை

திமுக ஆட்சியில் போலீசுக்கே இந்த கதினா? பொதுமக்களுக்கு?!..

திமுக ஆட்சியில் போலீசுக்கே இந்த கதினா? பொதுமக்களுக்கு?!..

சென்னையில், உளவுப்பிரிவு தலைமைக் காவலரை காரில் கடத்தி, 1 லட்சம் ரூபாயை பறித்த சம்பவம் மக்களிடையே அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது

ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தில் மூன்றாவதாக கைது செய்யப்பட்ட நசீம் கான் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!

ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தில் மூன்றாவதாக கைது செய்யப்பட்ட நசீம் கான் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!

சென்னை ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள மூன்றாவது நபர் நசீம் குறித்து, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன

12 லட்சம் ரூபாயை சுருட்டிய டிஜிட்டல் திருடன்

12 லட்சம் ரூபாயை சுருட்டிய டிஜிட்டல் திருடன்

கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் அருகே ஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம் நூதன மோசடியில் ஈடுபட்டு 12 லட்சம் ரூபாயை சுருட்டிய டிஜிட்டல் திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடை உரிமையாளரை கட்டிப்போட்டு ரூ.50 லட்சம் கொள்ளை

கடை உரிமையாளரை கட்டிப்போட்டு ரூ.50 லட்சம் கொள்ளை

தொழிலதிபரை கட்டிப்போட்டு, 50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கடையில் வேலைபார்த்த ஊழியர் உள்பட 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஒருவர் கைது

டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஒருவர் கைது

கோவையில் டாஸ்மாக் கடையில் 10 லட்சம் ரூபாய் மற்றும் மதுபானங்களை கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Page 1 of 9 1 2 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist