Tag: robbers

இராம்நாட்டில் தொடர் கொள்ளை சம்பவம்! சட்ட ஒழுங்கு சீர்கேடு!

இராம்நாட்டில் தொடர் கொள்ளை சம்பவம்! சட்ட ஒழுங்கு சீர்கேடு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கைவரிசை காட்டிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட திருடர் குல திலகங்கள் சிக்கியது குறித்து ...

கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த ஊர் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கொள்ளையர்கள்!

கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த ஊர் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கொள்ளையர்கள்!

நாமக்கல்லில், கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த ஊர் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கொள்ளையர்கள்! - போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம்!!

250 சவரன் நகைகள் கொள்ளை ; நகைகள் தங்க கட்டிகளாக மீட்பு!

250 சவரன் நகைகள் கொள்ளை ; நகைகள் தங்க கட்டிகளாக மீட்பு!

கடன் பிரச்சினையில் கொள்ளையடிக்கப்பட்டு, மும்பையில் விற்ற 250 சவரன் நகைகளை, தனிப்படை காவல்துறையினர் தங்க கட்டிகளாக மீட்டுள்ளனர்.

மளிகை கடைகளை குறித்து வைத்து கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள்

மளிகை கடைகளை குறித்து வைத்து கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள்

சென்னை வில்லிவாக்கத்தில், மளிகை கடைகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையர்கள் கைவரிசை

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையர்கள் கைவரிசை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் சினிமா பாணியில் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த போலீசார்

மதுரையில் சினிமா பாணியில் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த போலீசார்

மேலூரில் சினிமா பாணியில் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தார்.

வாகன ஓட்டிகளை தாக்கி கொள்ளையடித்த கும்பல் கைது

வாகன ஓட்டிகளை தாக்கி கொள்ளையடித்த கும்பல் கைது

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே வாகன ஓட்டிகளை தாக்கி கொள்ளையடித்த கும்பலை கைது செய்த காவல் துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சாலையில் வீசப்பட்ட ரூ. 1.56 கோடி: கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

சாலையில் வீசப்பட்ட ரூ. 1.56 கோடி: கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

சென்னை கோட்டூர்புரத்தில் அதிகாலை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் சுற்றிய 2 பேரை போலீசார் பிடிக்க முயன்றனர்.

ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளையடித்த விவகாரம் -செலவு செய்துவிட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம்

ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளையடித்த விவகாரம் -செலவு செய்துவிட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம்

சேலம் விரைவு ரயிலில் கொள்ளையடித்த 5 கோடியே 78 லட்ச ரூபாய் பணத்தை செலவு செய்து விட்டதாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist