Tag: results

குரூப் 2 மற்றும் இதர அரசுத் தேர்வுகளின் முடிவு எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

குரூப் 2 மற்றும் இதர அரசுத் தேர்வுகளின் முடிவு எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழ்நாட்டு இளைஞர்களைப் பொறுத்தவரை அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பவர்களாக உள்ளார்கள். அதற்கு அவர்களின் பொருளாதாரச் சூழலும், குடும்ப பின்புலமும் காரணமாக இருக்கிறது. ...

பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ல் வெளியீடு!

பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ல் வெளியீடு!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வின் முடிவுகள் வருகிற மே 19 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறையானது செய்தி ...

அதிக மழையால் மாங்கனிகள் மகசூல் குறைவு!

அதிக மழையால் மாங்கனிகள் மகசூல் குறைவு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாங்கனிகள் நேரடி விற்பனைக்கும், தொழிற்சாலைகளுக்கு சாறு தயாரிக்கவும் அனுப்பபடுகிறது. நடப்பாண்டு பெய்த ...

இடைத்தேர்தல் முடிவுகள் திமுகாவுக்கு முடிவுரையாக இருக்கும்!

இடைத்தேர்தல் முடிவுகள் திமுகாவுக்கு முடிவுரையாக இருக்கும்!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுகவினர் தொடர்ந்து பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சதயபிரதா ...

ஈ.வி.எம். கோளாறு : சென்னையில் 2 தொகுதிகளில் எண்ணிக்கை நிறுத்தம்

ஈ.வி.எம். கோளாறு : சென்னையில் 2 தொகுதிகளில் எண்ணிக்கை நிறுத்தம்

துறைமுகம்: துறைமுகம் தொகுதி 5 வது சுற்றில் 13 வது டேபில் வாக்கு எந்திர பெட்டி பழுது அடைந்து உள்ளது அதை சரி செய்தபிறகே முடிவு கொடுக்கப்படும் ...

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல், வாக்குப்பதிவு முடியும்வரை கருத்துக் கணிப்பு முடிவு வெளியிடத் தடை

இடைத்தேர்தல், வாக்குப்பதிவு முடியும்வரை கருத்துக் கணிப்பு முடிவு வெளியிடத் தடை

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை அக்டோபர் 21ஆம் தேதி மாலை ஆறரை மணி வரை வெளியிடுவதற்குத் தேர்தல் ஆணையம் தடை ...

நீட் தேர்வில் மாநிலத்தில் முதலிடம், தேசிய அளவில் ஐந்தாம் இடம் : கரூர் மாற்றுத்திறனாளி மாணவன் சாதனை

நீட் தேர்வில் மாநிலத்தில் முதலிடம், தேசிய அளவில் ஐந்தாம் இடம் : கரூர் மாற்றுத்திறனாளி மாணவன் சாதனை

கரூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் நீட் தேர்வில் மாநிலத்தில் முதலிடமும், தேசிய அளவில் ஐந்தாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist