Tag: rescue

தேவாலயத்தைச் சுற்றி காட்டாற்று வெள்ளம்-பாதிரியார் உட்பட 8 பேர் பத்திரமாக மீட்பு

தேவாலயத்தைச் சுற்றி காட்டாற்று வெள்ளம்-பாதிரியார் உட்பட 8 பேர் பத்திரமாக மீட்பு

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தேவாலயத்தைச் சுற்றி காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அதில் சிக்கிய பாதிரியார் உட்பட 8 பேரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கடலுக்கு சென்ற படகில் திடீர் தீ-சென்னையைச் சேர்ந்த 9 மீனவர்கள் நிலை என்ன???

கடலுக்கு சென்ற படகில் திடீர் தீ-சென்னையைச் சேர்ந்த 9 மீனவர்கள் நிலை என்ன???

மீன்பிடிக்கச் சென்ற படகு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு. சென்னையைச் சேர்ந்த 9 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

திருவள்ளூர் தேர்வாய்கண்டிகையில் கட்டுக்கடங்கா கரும்புகைத்தீ – கூடுதல் காவல் வரவழைப்பு

திருவள்ளூர் தேர்வாய்கண்டிகையில் கட்டுக்கடங்கா கரும்புகைத்தீ – கூடுதல் காவல் வரவழைப்பு

டயர்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து,கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்,தொழிலாளர்களுக்கு சேதம் இல்லை - தீவிபத்துக்கான காரணம் குறித்து ...

துபாயில் கஷ்டப்படும்  கணவரை மீட்கக் கோரி பெண் மனு

துபாயில் கஷ்டப்படும் கணவரை மீட்கக் கோரி பெண் மனு

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே, அரண்மனை சிறுவயல் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர், குடும்ப சூழ்நிலை காரணமாக துபாய்க்கு, கொத்தனார் வேலைக்கு சென்றுள்ளார்.

குழந்தையை மீட்க தொடரும் தீவிர மீட்புப்பணிகள்

குழந்தையை மீட்க தொடரும் தீவிர மீட்புப்பணிகள்

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 3 மடங்கு திறன் கொண்ட ...

காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு வழி தவறி வந்த சிறுவன் மீட்பு

காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு வழி தவறி வந்த சிறுவன் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு வழிமாறி வந்த சிறுவன் ரயில் நிலையத்திலேயே ...

மழை பாதிப்பு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

மழை பாதிப்பு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்களை மீட்க கோரிக்கை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்களை மீட்க கோரிக்கை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் 7 பேரை மீட்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமயம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்து 17 ஐம்பொன் சிலைகள் மீட்பு

திருமயம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்து 17 ஐம்பொன் சிலைகள் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் கானாடுகாத்தான் பகுதியில் முத்தையா செட்டி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்குள்ள மரங்களை வெட்ட ஐயப்பன் என்பவர் குத்தகை எடுத்துள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist