Tag: Remdesivir

ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவை குணப்படுத்த உதவுமா?

ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவை குணப்படுத்த உதவுமா?

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே ரெம்டெசிவிர் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ரெட்மிசிவிர் மருந்து பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த பற்றாக்குறையை பயன்படுத்திக்கொண்ட ...

ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டம்

ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டம்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் காத்திருந்த பொது மக்கள் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.  

நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றியும் எந்த பயனும் இல்லா  ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம்

நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றியும் எந்த பயனும் இல்லா ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம்

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்த ரெம்டெசிவிர் விற்பனை மையத்தை நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றியும் எந்த பயனும் இல்லை என்ற நிலையே நீடிக்கிறது

அரசின் மெத்தனத்தால் தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு

அரசின் மெத்தனத்தால் தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு

ரெம்டெசிவர் மருந்துக்காக பொதுமக்கள் இரவு பகலாக காத்திருக்கும் நிலையில், அரசின் மெத்தனத்தால் தமிழ்நாட்டில் அதற்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

அரசின் மெத்தனத்தால் தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு அதிகரிப்பு

அரசின் மெத்தனத்தால் தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு அதிகரிப்பு

ரெம்டெசிவர் மருந்துக்காக பொதுமக்கள் இரவு பகலாக காத்திருக்கும் நிலையில், அரசின் மெத்தனத்தால் தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது

ரெம்டெசிவிர் பெற, நூதன மோசடி; 3 பேர் கைது

ரெம்டெசிவிர் பெற, நூதன மோசடி; 3 பேர் கைது

கொரோனா தொற்றால் உயிரிழந்த நோயாளிகளின் மருந்து சீட்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி ரெம்டெசிவிர் மருந்தை வாங்க முயன்ற 3 பேர் கைது 

தமிழ்நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்து உரிய நேரத்தில் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

தமிழ்நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்து உரிய நேரத்தில் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

தமிழ்நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்து உரிய நேரத்தில் கிடைக்காமல் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்

ரெம்டெசிவிர்காக நீண்ட நேரம் காத்திருந்தும், மருந்து கிடைக்காமல் ஏமாற்றமடைந்த மக்கள்

ரெம்டெசிவிர்காக நீண்ட நேரம் காத்திருந்தும், மருந்து கிடைக்காமல் ஏமாற்றமடைந்த மக்கள்

திருச்சியில் ரெம்டெசிவிர் மருந்துக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும், மருந்து கிடைக்காததால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள்

ரெம்டெசிவிர் வாங்க குவிந்த மக்கள் ;  காலாவதியான மருந்தினை விற்பனை செய்வதாக புகார்

ரெம்டெசிவிர் வாங்க குவிந்த மக்கள் ; காலாவதியான மருந்தினை விற்பனை செய்வதாக புகார்

ரெம்டெசிவிர் மருந்து வாங்க காலை முதலே விற்பனையகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். மருந்து தீர்ந்ததால், நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist