Tag: Ranipet

திமுக நிர்வாகி ரூ.50 லட்சம் மோசடி – உணவக உரிமையாளர் தற்கொலை

திமுக நிர்வாகி ரூ.50 லட்சம் மோசடி – உணவக உரிமையாளர் தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டத்தில், சீட்டுப் பணமான 50 லட்சம் ரூபாயை மோசடி செய்த திமுக நிர்வாகி மீது பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சரமாரியாக கேள்வி எழுப்பிய பொதுமக்கள் – திணறிய திமுக நிர்வாகி

சரமாரியாக கேள்வி எழுப்பிய பொதுமக்கள் – திணறிய திமுக நிர்வாகி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் திமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரை, கொடைக்கல் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்விகள் கேட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

திமுக ஆட்சியில் தொடரும் மின் வெட்டால் ராணிப்பேட்டையில் நெசவுத்தொழில் பாதிப்பு

திமுக ஆட்சியில் தொடரும் மின் வெட்டால் ராணிப்பேட்டையில் நெசவுத்தொழில் பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடரும் மின்வெட்டால் நெசவு தொழிலை கைவிடும் சூழலுக்கு, தள்ளப்பட்டுள்ளதாக நெசவுத் தொழிலாளர்கள் வேதனை

ராணிப்பேட்டையில் உள்ளாட்சி வார்டு வரையறை  தொடர்பாக  மக்களிடன் கருத்துக் கேட்பு

ராணிப்பேட்டையில் உள்ளாட்சி வார்டு வரையறை தொடர்பாக மக்களிடன் கருத்துக் கேட்பு

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டுகளை வரையறை செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

லாரியின் பின்னால் அடுத்தடுத்து 9 வாகனங்கள் மோதி விபத்து

லாரியின் பின்னால் அடுத்தடுத்து 9 வாகனங்கள் மோதி விபத்து

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே பனிமூட்டதால் லாரியின் பின்னால் அடுத்தடுத்து 9 வாகனங்கள் மோதிய விபத்தில், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ராணிப்பேட்டை தனியார் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

ராணிப்பேட்டை தனியார் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

மூன்று பானைகளில் பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சள் வைத்து, சூரிய வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது, பொங்கலோ, பொங்கல் என குலவையிட்டு, ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், உற்சாகம் பொங்க கொண்டாடினர்.

சோளிங்கர் அருகே தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் மீட்பு

சோளிங்கர் அருகே தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் மீட்பு

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்துள்ள கூடலூர் கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான 6.75 ஏக்கர் நிலம், தனிநபர் ஒருவரால் கடந்த 20 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

2 வயது குழந்தையுடன் தாய் மர்ம மரணம்:  தலைமறைவாக இருந்த கணவர் கைது

2 வயது குழந்தையுடன் தாய் மர்ம மரணம்: தலைமறைவாக இருந்த கணவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், மோசூரில் 2 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழகத்தின் புதிய மாவட்டங்களாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை இன்று உதயம்

தமிழகத்தின் புதிய மாவட்டங்களாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை இன்று உதயம்

சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist