Tag: ramanathapuram

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்: 9 பேர் மீது வழக்குப் பதிவு

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்: 9 பேர் மீது வழக்குப் பதிவு

ராமநாதபுரம் மாவட்டம், தென்னவனூரில் கடந்த 16ஆம் தேதி, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் திபாகர் என்பவரது வீடு சூறையாடப்பட்டது. அதற்கு எதிர்வினையாக பாரதி ராஜ் என்பவர், ...

தேர்தல் விதிமுறைகளை மீறி போக்குவரத்திற்கு இடையூறு செய்த அமமுகவினர்

தேர்தல் விதிமுறைகளை மீறி போக்குவரத்திற்கு இடையூறு செய்த அமமுகவினர்

எந்தவித முன் அறிவிப்புயின்றி அமமுக வேட்பாளர் சார்பாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதால் புகார் அளிக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் பெற்று தரமற்ற சாலைகளை அமைத்து வரும் காங்கிரஸ் பிரமுகர்

ஒப்பந்தம் பெற்று தரமற்ற சாலைகளை அமைத்து வரும் காங்கிரஸ் பிரமுகர்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ஒப்பந்தம் பெற்று தரமற்ற சாலைகளை அமைத்து வருவதாக காங்கிரஸ் பிரமுகர் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ...

ராமநாதபுரத்தில் மீன்பிடித் துறைமுகம் திறப்பு

ராமநாதபுரத்தில் மீன்பிடித் துறைமுகம் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலம் துவங்கி வைத்தார்.

பாம்பன் பாலத்தில் ரயில் சேவை தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி !

பாம்பன் பாலத்தில் ரயில் சேவை தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி !

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து 84 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்குப்பாலம் வழியாக ராமேஸ்வரத்துக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.

ஓவியக்கலையை வளர்ப்பதற்கு துடிக்கும் மாணவி

ஓவியக்கலையை வளர்ப்பதற்கு துடிக்கும் மாணவி

குழந்தைகள் தங்களுக்கு தோன்றியதை வரைவதை நம்மில் பலர் கிறுக்கல்கள் என்கிறோம்.. ஆனால் அவை வெறும் கிறுக்கல்கள் அல்ல.. குழந்தைகள் தங்கள் உணர்வை வெளிப்படுத்தும் ஓவியங்கள் என்பதை உணர்த்துகிறார் ...

நீரின்றி வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைவு-பொதுமக்கள் வருத்தம்

நீரின்றி வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைவு-பொதுமக்கள் வருத்தம்

ராமநாதபுரம் அருகே தண்ணீர் பற்றாக்குறையால் வெளிநாட்டுப் பறவைகள் வருகை குறைந்துவிட்டதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரத்தில்  8 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள்   பறிமுதல்

ராமநாதபுரத்தில் 8 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அருகே கடல் வழியாக கடத்தப்படவிருந்த 8 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

ராமநாதபுரத்தில் ரூ.18 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் – தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள் 

ராமநாதபுரத்தில் ரூ.18 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் – தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள் 

ராமநாதபுரத்தில் 18 லட்ச ரூபாய் மதிப்பில் ஆழ்துளை கிணறுகள் மூலம் கீழ்மட்ட நீர்த்தொட்டிகள் அமைத்துக் கொடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Page 8 of 9 1 7 8 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist