Tag: Rajnath Singh

சீன எல்லையில் தொடர் பதற்றமா? – முப்படைத் தளபதிகளுடன் இராஜ்நாத் சிங் ஆலோசனை

சீன எல்லையில் தொடர் பதற்றமா? – முப்படைத் தளபதிகளுடன் இராஜ்நாத் சிங் ஆலோசனை

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

எல்லை பிரச்சனை குறித்து முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!!

எல்லை பிரச்சனை குறித்து முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!!

லடாக் எல்லைப்பகுதியில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் முப்படைகளின் தளபதியுடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

ரூ.35 ஆயிரம் கோடியில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இலக்கு-அமைச்சர் ராஜ்நாத் சிங்

ரூ.35 ஆயிரம் கோடியில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இலக்கு-அமைச்சர் ராஜ்நாத் சிங்

2025ம் ஆண்டுக்குள் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதால், அனைத்து நாடுகளும் முதலீடு செய்யலாம் என்று மத்திய ...

விக்கரமாதித்யா கப்பலில் ராஜ்நாத்சிங் யோகா பயிற்சி

விக்கரமாதித்யா கப்பலில் ராஜ்நாத்சிங் யோகா பயிற்சி

எந்தவித பாதுகாப்பு சவாலையும் எதிர்கொள்ள இந்திய கடற்படை தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக வராகா கப்பலை அர்ப்பணித்த அமைச்சர்  ராஜ்நாத் சிங்

நாட்டுக்காக வராகா கப்பலை அர்ப்பணித்த அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்திய கடற்படைக்காக வடிவமைக்கப்பட்ட வராகா கப்பலை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றார் ராஜ்நாத் சிங்

அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றார் ராஜ்நாத் சிங்

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் தீவிரவாதத்தை தூண்டுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜப்பான் பிரதமரிடம் குற்றம்சாட்டினார்.

காஷ்மீர் பிரச்சினைக்காக பாகிஸ்தான் கவலைப்பட வேண்டாம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

காஷ்மீர் பிரச்சினைக்காக பாகிஸ்தான் கவலைப்பட வேண்டாம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதன் முறையாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் சென்றார்...

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அஞ்சலி

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அஞ்சலி

டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வின்போது முப்படை தளபதிகளும் உடனிருந்தனர்.

ராஜ்நாத் சிங் கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட ஆசாமிகள்

ராஜ்நாத் சிங் கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட ஆசாமிகள்

உத்தர பிரதேசத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்ற கூட்டத்தில் குடி போதையில் ரகளை செய்தவர்களை பாஜகவினர் அப்புறப்படுத்தினர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist