விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் கையொப்பம் இடாதது ஏன்? – பேரறிவாளனின் தாயார்
ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திட தாமதப்படுத்துவது ஏன் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.