Tag: rainwater

முடிக்கப்படாத மழைநீர் வடிகால்வாய் பணி !கோடிக்கணக்கில் வீணான மக்கள் வரிப்பணம்!

முடிக்கப்படாத மழைநீர் வடிகால்வாய் பணி !கோடிக்கணக்கில் வீணான மக்கள் வரிப்பணம்!

விடியா திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடிக்கப்படாததால், பல ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பணம் வீணாகியுள்ள நிலையில், வேதனையில் உள்ள மக்களின் பிரச்னைக்கு முடிவுகாலம் எப்போது ...

அதிமுக அரசின் நீர்மேலாண்மை; குடிநீருக்கு பஞ்சமில்லை

அதிமுக அரசின் நீர்மேலாண்மை; குடிநீருக்கு பஞ்சமில்லை

அதிமுக அரசின் சிறப்பான நீர்மேலாண்மை திட்டங்களால், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால், இந்த ஆண்டு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட ...

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் குடியிருப்போர் வெளியேறும் அவலம்

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் குடியிருப்போர் வெளியேறும் அவலம்

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் இன்னலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

குடியிருப்புகளைச் சுற்றிலும் மழை நீர் தேங்கியிருப்பதால் தொற்று பரவும் அச்சம்

குடியிருப்புகளைச் சுற்றிலும் மழை நீர் தேங்கியிருப்பதால் தொற்று பரவும் அச்சம்

கடலூர் மாவட்டம் பரதூர் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், நெடு நாட்களாக மழை நீர் தேங்கியிருப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் அவதி

மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் அவதி

சென்னை தியாகராய நகரில், குடியிருப்பு பகுதியில் இரண்டாவது நாளாக மழை நீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சென்னையில் 2 மணி நேரம் பெய்த மழைக்கே சாலைகளில் தேங்கிய மழைநீர்

சென்னையில் 2 மணி நேரம் பெய்த மழைக்கே சாலைகளில் தேங்கிய மழைநீர்

சென்னையில் அதிகாலை 2 மணி நேரம் பெய்த மழைக்கே சாலைகளில் வெள்ளநீர் தேங்கியதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

விடியாத ஆட்சியில் அதிகாரிகள் அலட்சியத்தால் சொந்த வீடுகளில் குடியேற முடியாத நிலைமை

விடியாத ஆட்சியில் அதிகாரிகள் அலட்சியத்தால் சொந்த வீடுகளில் குடியேற முடியாத நிலைமை

அதிகாரிகளின் அலட்சியத்தால், 4 மாதங்களாக குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீரை அகற்றாததால், முகாமில் அகதிகள் போல் தங்கி இருக்கும் அவலம் நீடிப்பதாக பாலமடம் பகுதி மக்கள் வேதனை

இரவில் சுரங்கப்பாதையை கடந்த பெண் மருத்துவர் காருடன் நீரில் மூழ்கி, வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி பலி

இரவில் சுரங்கப்பாதையை கடந்த பெண் மருத்துவர் காருடன் நீரில் மூழ்கி, வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி பலி

ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி இருந்ததை அறியாமல் காரில் சென்ற பெண் மருத்துவர், நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நோய்த்தொற்று வீரியமாக இருக்கும் சூழலில், அரசு மருத்துவமனை கொரானா பிரிவில் புகுந்த மழை நீர்!!

நோய்த்தொற்று வீரியமாக இருக்கும் சூழலில், அரசு மருத்துவமனை கொரானா பிரிவில் புகுந்த மழை நீர்!!

கொரானா வார்டினுள் புகுந்த மழை நீரால் நோயாளிகள் கடும் அவதி | 23 கொரானா நோயாளிகள் சாதாரன வார்டுக்கு மாற்றம் | மருத்துவ அதிகாரிகளின் மெத்தனத்தால் ஏற்பட்ட அவலம்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist