Tag: railways

பிரதமரின் நிதிக்கு ரயில்வே பணியாளர்கள் ரூ.151 கோடி நிதியுதவி ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்!

பிரதமரின் நிதிக்கு ரயில்வே பணியாளர்கள் ரூ.151 கோடி நிதியுதவி ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ரயில்வே பணியாளர்கள் 151 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பிராந்திய மொழிகளில் ரயில்வே தேர்வு எழுதலாம்- ரயில்வே வாரியம்

பிராந்திய மொழிகளில் ரயில்வே தேர்வு எழுதலாம்- ரயில்வே வாரியம்

ரயில்வே துறையில் உதவியாளர் பணிகளில் உள்ளவர்கள் உயர் பதவிகளுக்கு செல்ல எழுதப்படும் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுதலாம் என்ற அறிவிப்பு ரயில்வே தொழிலாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையங்களில் அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

ரயில் நிலையங்களில் அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

நாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ரயில்மூலம் கடத்தி வரப்பட்ட 50 கிலோ குட்கா பறிமுதல்

சென்னையில் ரயில்மூலம் கடத்தி வரப்பட்ட 50 கிலோ குட்கா பறிமுதல்

ங்களூருவில் இருந்து ரயிலில் எடுத்து வரப்பட்ட 50 கிலோ குட்கா, சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாம்பன் பகுதியில் காற்றின் வேகத்தால் ரயில் சேவை துவக்க முடியாது-ரயில்வே உயர் அதிகாரிகள்

பாம்பன் பகுதியில் காற்றின் வேகத்தால் ரயில் சேவை துவக்க முடியாது-ரயில்வே உயர் அதிகாரிகள்

பாம்பன் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், தற்போதைக்கு ரயில் சேவையை துவங்க முடியாது என ரயில்வேத் துறை கூறியுள்ளது.

சென்னை ஐசிஎப் லிருந்து வடக்கு ரயில்வேக்கு வழங்கப்பட்டது புதிய அதி நவீன ரயில்

சென்னை ஐசிஎப் லிருந்து வடக்கு ரயில்வேக்கு வழங்கப்பட்டது புதிய அதி நவீன ரயில்

சென்னை ஐசிஎப் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வடக்கு ரயில்வேத்துறைக்கு புதிய அதி நவீன ரயில் வழங்கப்பட்டது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist